
செய்திகள் மலேசியா
தடம் புரண்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் பலி: ரவாங்கில் சம்பவம்
ரவாங்:
தடம் புரண்ட லோரிக்கு அடியில் சிக்கிய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த சம்பவம் இன்று காலை 5.41 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ரவாங் அருகே நிகழ்ந்தது.
28 வயதான உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற டிரெய்லர் லோரி சாலையில் வழுக்கி தடம் புரண்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
லோரிக்கு அடியில் சிக்கியிருந்தவரை மீட்பதற்கு ஒரு சில நிமிடங்கள் பிடித்தது.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் இறந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு படையின் உதவி இயக்குநர் ஹஃபிசாம் முஹம்மத் நோர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 10:31 am
செர்டாங்கில் நாய் கடித்ததால் 3 வயது சிறுவன் காயமடைந்தான்: போலிஸ்
July 4, 2025, 10:30 am
மேக்ஸ் 2 நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி
July 4, 2025, 10:29 am
மலேசியர்களுக்கான விசா விலக்கை கனடா மறுபரிசீலனை செய்யும்: பிரதமர் நம்பிக்கை
July 4, 2025, 10:28 am
மின்சார கட்டணம் உயர்வால் உயர் கல்வி மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்: டிஎன்பி
July 4, 2025, 10:24 am
சுங்கை பூலோ மருத்துவமனையில் 300 நோயாளிகளுக்கு 4 மருத்துவர்களா?: சுகாதார அமைச்சு விளக்கம்
July 4, 2025, 9:45 am
RTS இணைப்பு பணிகள்: ஜாலான் இஸ்மாயில் சுல்தான் சாலை ஜூலை 16 வரை மூடப்படும்
July 4, 2025, 9:03 am
பாரம்பரிய யோகாசன போட்டி 2025 ஜொகூரில் முதல் முறையாக நடைபெறவுள்ளது
July 3, 2025, 10:42 pm