செய்திகள் மலேசியா
தடம் புரண்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் பலி: ரவாங்கில் சம்பவம்
ரவாங்:
தடம் புரண்ட லோரிக்கு அடியில் சிக்கிய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த சம்பவம் இன்று காலை 5.41 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ரவாங் அருகே நிகழ்ந்தது.
28 வயதான உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற டிரெய்லர் லோரி சாலையில் வழுக்கி தடம் புரண்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
லோரிக்கு அடியில் சிக்கியிருந்தவரை மீட்பதற்கு ஒரு சில நிமிடங்கள் பிடித்தது.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் இறந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு படையின் உதவி இயக்குநர் ஹஃபிசாம் முஹம்மத் நோர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 1:44 pm
பெருநாள் காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மாமன்னர் வலியுறுத்து
March 19, 2026, 12:49 pm
அரசைக் கவிழ்க்க முயன்ற வழக்கு; மேலும் 14 பேர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர்: ஐஜிபி
March 19, 2026, 12:48 pm
தமீம் டஹாரி புனித பூமியில் இருப்பதாக நம்பப்படுகிறது: ஐஜிபி
March 19, 2026, 11:27 am
ஆண் குழந்தை கொலை குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாக குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர் தலையசைந்தார்
March 19, 2026, 11:26 am
சுங்கை பூலோ மக்களுக்காக 8 லட்சம் ரிங்கிட் சம்பளம் நன்கொடை: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
March 19, 2026, 11:25 am
மேற்கு ஆசிய மோதல் பகுதிகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது
March 19, 2026, 11:24 am
பாஸ் கட்சியைச் சந்தித்ததை பகாங் மஇகா மறுத்துள்ளது
March 19, 2026, 11:06 am
"ஒற்றுமையே பலம்": சிலாங்கூர் இளவரசரின் ஈகைத் திருநாள் வாழ்த்து
March 19, 2026, 10:46 am
