
செய்திகள் இந்தியா
கணவனின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண்
கோலாலம்பூர்:
கணவனின் பெயரை நெத்தியில் பச்சை குத்திய பெண்ணின் செயல் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
பச்சை குத்துபவர் ஒரு பெண்ணின் நெற்றியில் சதீஷ் என்ற பெயர் கொண்ட காகித்தை வைக்கிறார்.
பின் அவர் நெற்றியில் அந்த பெயரை பச்சையாக குத்துகிறார்.
வலி தாங்காமல் அப்பெண் முகம் சுழிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததாக கருதப்படுகிறது. இப்பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.
நேசிக்கும் கணவரின் பெயரை இந்த பெண் நெற்றியில் பச்சை குத்துவது எல்லாம் யாராலும் செய்ய முடியாது ஒரு சிலர் கூறினர்.
அதே வேளையில் தன் கணவரிடம் அன்பைக் காட்ட சரியான புத்திசாலித்தனமான வழி இதுவல்ல என்றும் பலர் சாடியுள்ளனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 7:06 pm
நியாயமான பயணக்கட்டணம்: விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்
June 6, 2023, 11:29 am
மணிப்பூரில் மீண்டும் வன்முறை 3 பேர் பலி
June 5, 2023, 2:35 am
கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது
June 3, 2023, 9:03 am
கோரமண்டல் ரயில் விபத்து | ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக் கொண்டன: 207 பேர் உயிரிழப்பு
June 2, 2023, 7:05 pm
மணிப்பூர் கலவர விசாரணை நடத்த நீதிக் குழு
June 2, 2023, 12:02 am
கடவுளுக்கே உபதேசம் கூறுவார் மோடி: ராகுல் விமர்சனம்
June 1, 2023, 11:53 pm
ஞானவாபி மசூதி குழுவின் மனு தள்ளுபடி
June 1, 2023, 4:37 pm
முன்னாள் காதலியைக் கொடூரமாக கொன்ற ஆடவன் போலீசாரால் கைது
June 1, 2023, 1:18 am