
செய்திகள் இந்தியா
கணவனின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண்
கோலாலம்பூர்:
கணவனின் பெயரை நெத்தியில் பச்சை குத்திய பெண்ணின் செயல் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
பச்சை குத்துபவர் ஒரு பெண்ணின் நெற்றியில் சதீஷ் என்ற பெயர் கொண்ட காகித்தை வைக்கிறார்.
பின் அவர் நெற்றியில் அந்த பெயரை பச்சையாக குத்துகிறார்.
வலி தாங்காமல் அப்பெண் முகம் சுழிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததாக கருதப்படுகிறது. இப்பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.
நேசிக்கும் கணவரின் பெயரை இந்த பெண் நெற்றியில் பச்சை குத்துவது எல்லாம் யாராலும் செய்ய முடியாது ஒரு சிலர் கூறினர்.
அதே வேளையில் தன் கணவரிடம் அன்பைக் காட்ட சரியான புத்திசாலித்தனமான வழி இதுவல்ல என்றும் பலர் சாடியுள்ளனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am