செய்திகள் இந்தியா
கணவனின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண்
கோலாலம்பூர்:
கணவனின் பெயரை நெத்தியில் பச்சை குத்திய பெண்ணின் செயல் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
பச்சை குத்துபவர் ஒரு பெண்ணின் நெற்றியில் சதீஷ் என்ற பெயர் கொண்ட காகித்தை வைக்கிறார்.
பின் அவர் நெற்றியில் அந்த பெயரை பச்சையாக குத்துகிறார்.
வலி தாங்காமல் அப்பெண் முகம் சுழிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததாக கருதப்படுகிறது. இப்பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.
நேசிக்கும் கணவரின் பெயரை இந்த பெண் நெற்றியில் பச்சை குத்துவது எல்லாம் யாராலும் செய்ய முடியாது ஒரு சிலர் கூறினர்.
அதே வேளையில் தன் கணவரிடம் அன்பைக் காட்ட சரியான புத்திசாலித்தனமான வழி இதுவல்ல என்றும் பலர் சாடியுள்ளனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am
இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்
April 21, 2024, 2:41 pm
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
April 21, 2024, 2:18 pm
வாக்களித்தால் குடிநீர்: கர்நாடக துணை முதல்வர் மீது வழக்கு
April 20, 2024, 8:44 pm
இஸ்ரேல், துபாய், தெஹ்ரான் விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am