
செய்திகள் இந்தியா
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
புது டெல்லி:
இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் சுயவிவரங்கலை புதிய இணையதளத்தில் பதிவிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு முதல் இரண்டு கட்டமாக ஒன்றிய அரசு நடத்துகிறது.
எதிர்க்கட்சிகளின் பெரும் போராட்டங்களுக்கு பிறகு இந்த முடிவரை அரசு எடுத்தது.
இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் சுயமாக பங்கேற்கலாம் என்றும் அதற்காக விரைவில் இணையதளம் தொடங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் கணக்கெடுப்பு பணிகள் விரைந்து முடிவுக்கு வரும் என்று எதிப்பார்ப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am