
செய்திகள் இந்தியா
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
திருவனந்தபுரம்:
கேரளம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத்தைச் சேர்ந்தவரான சுரேந்திர ஷா கோயிலின் பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது அவரது மூக்குக் கண்ணாடியில் கேமரா பொருத்தப்பட்டிப்பதை கண்டுபிடித்தனர்.
அவரை உடனடியாக கோயிலிலிருந்து வெளியேற்றிய போலீஸார் தடையை மீறி கேமரா பொருந்திய கண்ணாடியை அணிந்து வந்ததற்காக வழக்குப் பதிவு செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am