நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய முஸ்லிம்கள் நாளை ரமலான் நோன்பை தொடங்குகின்றனர்

கோலாலம்பூர்:

மலேசிய முஸ்லிம் மக்கள் நாளை ரமலான் நோன்பை தொடங்குகின்றனர் என்று அரச முத்திரை காப்பாளர் டான்ஸ்ரீ சையத் டானியல் சையத் அஹ்மத் அறிவித்தார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் அல் முஸ்தஃபா பிலால் ஷா அவர்களின் உத்தரவின்படி நாடு தழுவிய நிலையில் உள்ள முஸ்லிம்கள் நாளை நோன்பை தொடங்குகின்றனர்.

இதற்கான அறிவிப்பை அவர் தொலைக்காட்சியில் நேரடியாக அறிவித்தார்.

அதன்படி இன்று முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகைக்கு புறப்பட்டு சென்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset