
செய்திகள் மலேசியா
சபா மாநிலம் சபா மக்களுக்கே என்ற கொள்கை என்னவானது ? தேசிய கூட்டணி தலைவர் கேள்வி
கோலாலம்பூர்:
சபா மாநிலம் சபா மக்களுக்கே என்ற கொள்கை என்னவானது என்று சபா மாநில தேசிய கூட்டணி தலைவர் ரொனால்ட் கியான்டி கேள்வி எழுப்பினார்.
நடப்பு அரசியல் சூழலில் GRS, PH,BN ஆகிய அரசியல் கூட்டணிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சபா மாநிலத்தை உள்ளூர் கட்சி மட்டுமே ஆள வேண்டும் என்று மாநில அரசியலில் என்ற பலம் கொண்ட கொள்கை இருந்தாலும் அதனை எல்லாம் 24 மணிநேரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் மாற்றிவிட்டதாக ரொனால்ட் சாடினார்.
GRS அரசியல் கூட்டணி, மத்தியில் ஆளும் BN-PH அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேர்கிறதா இல்லையா என்பது GRS கட்சியின் உச்சமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் கூறினார்.
முன்னதாக, PH,BN கூட்டணி GRS கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
May 13, 2025, 5:26 pm
தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணம்: மாமன்னர் தம்பதியர் இரங்கல்
May 13, 2025, 5:10 pm
தீயணைப்பு நிலையப் பின்னணியில் Pre Wedding Photoshoot செய்த தம்பதியின் காணொலி வைரல்
May 13, 2025, 5:09 pm
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 10.5% குறைந்துள்ளது
May 13, 2025, 3:44 pm