
செய்திகள் மலேசியா
புத்ராஜெயாவில் காணாமல் போன பமெலா லிங் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்றிருக்கலாம்: புத்ராஜெயா போலீஸ் தகவல்
புத்ராஜெயா:
மமெலா லிங் காணாமல் போன சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் துரித விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், தேடப்பட்டு வரும் நபர் வெளிநாட்டிற்குத் தப்பித்து சென்றிருக்கலாம் என்று புத்ராஜெயா காவல்துறை ஆருடம் கூறியது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை தொடங்கிய நிலையில் சம்பந்தப்பட்ட பெண் வெளிநாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதாக புத்ராஜெயா போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முஹம்மத் கூறினார்.
பமெலா லிங்கைத் தேடும் நடவடிக்கையாக இதுவரை 27 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. மேலும், பமெலா லிங் பிள்ளைகளிடமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏசி.சி அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் டத்தின்ஶ்ரீ பமெலா லிங் காணாமல் போனார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm
EF ஆங்கிலப் புலமைக் குறியீட்டுப் பட்டியலில் பேராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது
May 29, 2025, 4:06 pm
பதவியை ராஜினாமா செய்வது ரபிசி, நிக் நஸ்மியின் உரிமை; ஏற்றுக் கொள்வது பிரதமரின் அதி...
May 29, 2025, 2:47 pm
எனது பெயரைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்...
May 29, 2025, 1:58 pm
பொது சேவையுடன் மனித மேம்பாடு முன்னோடித் தலைமைத்துவத்திற்கான விருதை டத்தோஸ்ரீ சரவணன...
May 29, 2025, 1:55 pm
நாட்டின் சுற்றுலாத் தளங்களை மேலும் பிரபலப்படுத்த சினிமா துறை முக்கிய பங்கை ஆற்றுகி...
May 29, 2025, 1:16 pm
தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை: ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது
May 29, 2025, 1:15 pm
ரபிஸி, நிக் நஸ்மியின் ராஜினாமா முடிவை மதிக்க வேண்டும்: ஜாஹிட்
May 29, 2025, 1:13 pm
அன்வாருக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் செய்திகளை சாங் லி காங், டான் கெர் ஹெங் மறுத...
May 29, 2025, 1:12 pm