
செய்திகள் மலேசியா
தெலுக் இந்தானில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் பலியான கலகத்தடுப்பு அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஐ.ஜி.பி இரங்கல்
கோலாலம்பூர்:
பேராக் தெலுக் இந்தானில் இன்று காலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் எட்டு கலகத்தடுப்பு அதிகாரிகள் மரணமடைந்தனர்.
மரணமடைந்த கலகத்தடுப்பு அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.
இந்த பயங்கர சாலை விபத்து சம்பவத்தை எண்ணி போலீஸ் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அவர் கூறினார்.
இந்நிலையில் மரணமடைந்த கலகத்தடுப்பு பிரிவு அதிகாரிகளின் குடும்பங்களின் நலன்களில் அக்கறை செலுத்தப்படும் என்று டான்ஶ்ரீ ரஸாருடின் உத்தரவாதம் அளித்தார்.
முன்னதாக, இன்று காலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் எட்டு கலகதடுப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர். உடல்கள் யாவும் உடற்கூறு ஆய்வுக்காக தெலுக் இந்தான் மருத்துவமமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2025, 12:44 am
அன்னையர்களின் தியாகங்கள் விலை மதிப்பற்றது; போற்றி பாராட்டப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
May 14, 2025, 12:36 am
பேராசிரியர் ராமசாமி மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்: எம்ஏசிசி வட்டாரம்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
May 13, 2025, 5:26 pm
தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணம்: மாமன்னர் தம்பதியர் இரங்கல்
May 13, 2025, 5:10 pm
தீயணைப்பு நிலையப் பின்னணியில் Pre Wedding Photoshoot செய்த தம்பதியின் காணொலி வைரல்
May 13, 2025, 5:09 pm
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 10.5% குறைந்துள்ளது
May 13, 2025, 3:44 pm