
செய்திகள் மலேசியா
அபாயகரமாக காரை செலுத்தி கணவன் - மனைவியை மோதிய வழக்கு: இந்திய ஆடவருக்கு 30 நாட்கள் சிறை, 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்:
அபாயகரமாக காரை செலுத்தி கணவன் - மனைவியை மோதிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய ஆடவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை, 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை பிளஸ் நெடுஞ்சாலையின் டூத்தா டோல் சாவடிக்கு முன்னே கணவன் - மனைவி பயணித்த மோட்டார் சைக்கிளை மோதி குற்றஞ்சாட்டப்பட்டவர் விபத்தினை ஏற்படுத்தினார்.
1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 42(1)இன் கீழ் இந்திய ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி கைருனிசாக் ஹஸ்னி தீர்ப்பளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 5:55 pm
சார்ஜன் எஸ்.பெருமாளின் திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
May 13, 2025, 5:29 pm
மொஹைதீனுக்கு எதிரான நிந்தனை வழக்கு விசாரணை: புதிய நிதிபதி வழக்கை செவிமடுப்பார்
May 13, 2025, 5:26 pm
தெலுக் இந்தான் சாலை விபத்தில் FRU அதிகாரிகள் மரணம்: மாமன்னர் தம்பதியர் இரங்கல்
May 13, 2025, 5:10 pm
தீயணைப்பு நிலையப் பின்னணியில் Pre Wedding Photoshoot செய்த தம்பதியின் காணொலி வைரல்
May 13, 2025, 5:09 pm
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 10.5% குறைந்துள்ளது
May 13, 2025, 3:44 pm