செய்திகள் மலேசியா
கடந்தாண்டு வங்கிகளில் இருந்து பணம் காணாமல் போனதாக 20,041 புகார்கள் பதிவாகி உள்ளன: பிரதமர்
கோலாலம்பூர்:
கடந்தாண்டு வங்கிகளில் இருந்து பணம் காணாமல் போனதாக 20,041 புகார்கள் பதிவாகி உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாட்டின் வங்கில் இருந்து பணம் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதில் இணையம் வாயிலாக பொருட்களை வாங்குவதன் மூலமே அதிகமான மோசடிகள் நிகழ்ந்து வருகிறது.
இந்த மோசடியில் மட்டும் 9,258 போலீஸ் புகார்கள் பெறப்பட்டு உள்ளது.
மேலும் மக்காவ் ஸ்கேமில் 3,370 புகார்கள், முதலீடுகளில் 3,266 புகார்கள், கடன் விவகாரங்களில் 3,174 புகார்கள், ஆப்பிரிக்க லேவ் ஸ்கேமில் 792 புகார்கள், குறுஞ்செய்தி தொடர்பான 139 புகார்கள், வர்த்தக மின்னஞ்சல் தொடர்பான 42 புகார்களும் பெறப்பட்டு உள்ளது.
மலேசியாவை தவிர்த்து அனைத்துல ரீதியிலும் இதுபோன்ற மோசடிகள் நிகழ்ந்து வருகிறது.
இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கப்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று செத்தியூ நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிஷூ கிர்னாய்ன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 1:16 pm
இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: 10 பேர் சொஸ்மாவில் கைது
April 19, 2024, 12:29 pm
மலாக்கா மாநில அரசாங்க செயலாளர் டத்தோ வீரா சைடி ஜொஹாரி காலமானார்
April 19, 2024, 11:14 am
மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்
April 19, 2024, 11:11 am
ஒரே நாளில் 5 முறை வெடித்து சிதறிய எரிமலை: பேரிடரால் அல்லாடும் இந்தோனேசியா
April 19, 2024, 11:05 am
தீப்பிடித்த கப்பலில் சிக்கிய 12 பணியாளர்கள் மீட்பு
April 19, 2024, 11:04 am
டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டன
April 19, 2024, 11:03 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்: உரிமை
April 19, 2024, 11:01 am
முடக்கப்பட்ட சம்பளத்தை போராடி பெற்றார் ரொனால்டோ
April 19, 2024, 11:00 am