
செய்திகள் உலகம்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்கான நிலையில் அவர்கள் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் நாட்டின் அவசரநிலை சேவைக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கமானது இந்தியா, தஜிகிஸ்தான் நாடுகளிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படை அதிகாரிகள் விரைந்து மீட்கும்படி பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷாரிப் உத்தரவிட்டுள்ளார்.
ஆதாரம் : NBC Newyork
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm