செய்திகள் உலகம்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்கான நிலையில் அவர்கள் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் நாட்டின் அவசரநிலை சேவைக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கமானது இந்தியா, தஜிகிஸ்தான் நாடுகளிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படை அதிகாரிகள் விரைந்து மீட்கும்படி பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷாரிப் உத்தரவிட்டுள்ளார்.
ஆதாரம் : NBC Newyork
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 9:52 am
குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: எரிபொருள் தொட்டியில் தீ
March 25, 2026, 9:51 am
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: தாய்லாந்து கப்பலுக்கு பயண அனுமதி கிடைத்தது
March 25, 2026, 9:48 am
அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு
March 24, 2026, 5:15 pm
சர்வதேச காற்று மாசுபாடு அளவின் முதலிடத்தில் பாகிஸ்தான்: ஆசிய நகரங்களைச் சூழும் புகைமூட்டம்
March 24, 2026, 4:23 pm
"அந்த ஒரு போன் கால்.. மாறியது உலக வரலாறு": ஈரானைத் தாக்க டிரம்பை சம்மதிக்க வைத்த நெதன்யாகு
March 24, 2026, 12:14 pm
"பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை!": அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
March 24, 2026, 11:57 am
லண்டலில் பரபரப்பு: யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்புச் சம்பவம்
March 24, 2026, 11:56 am
காலம் கடந்தும் நிலைக்கும் காதல்: மனைவியின் கடைசி நிமிடம் வரை போராடிய 82 வயது கணவர்
March 24, 2026, 11:47 am
