செய்திகள் உலகம்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்கான நிலையில் அவர்கள் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் நாட்டின் அவசரநிலை சேவைக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கமானது இந்தியா, தஜிகிஸ்தான் நாடுகளிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படை அதிகாரிகள் விரைந்து மீட்கும்படி பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷாரிப் உத்தரவிட்டுள்ளார்.
ஆதாரம் : NBC Newyork
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
October 22, 2025, 7:48 am
