செய்திகள் உலகம்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்கான நிலையில் அவர்கள் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் நாட்டின் அவசரநிலை சேவைக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கமானது இந்தியா, தஜிகிஸ்தான் நாடுகளிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படை அதிகாரிகள் விரைந்து மீட்கும்படி பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷாரிப் உத்தரவிட்டுள்ளார்.
ஆதாரம் : NBC Newyork
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
