செய்திகள் உலகம்
ஈப்போவைச் சேர்ந்த ஈசன் ராஜா இங்கிலாந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்.
பெட்டாலிங் ஜெயா:
ஈப்போவைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசன் ராஜா, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தமது பணியை ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளார்.
ராஜா, 56, சான்சரி துறையில் நீதிபதியாக இருப்பார்.
ஈப்போவில் மூத்த வழக்கறிஞரின் மகனான ராஜா, மலேசியா, இங்கிலாந்தில் கல்வி பயின்றார். அதன் பிறகு, நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் தனது உயர் படிப்பைத் தொடர்ந்தார்.
2016-ஆம் ஆண்டு ராஜா பதிவாளராக நியமிக்கப்பட்டார். இதுவே நீதித்துறை பயணத்திற்கு அவர் முதல் படியாக அமைந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக அதிகாரம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm