
செய்திகள் உலகம்
ஈப்போவைச் சேர்ந்த ஈசன் ராஜா இங்கிலாந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்.
பெட்டாலிங் ஜெயா:
ஈப்போவைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசன் ராஜா, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தமது பணியை ஏப்ரல் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளார்.
ராஜா, 56, சான்சரி துறையில் நீதிபதியாக இருப்பார்.
ஈப்போவில் மூத்த வழக்கறிஞரின் மகனான ராஜா, மலேசியா, இங்கிலாந்தில் கல்வி பயின்றார். அதன் பிறகு, நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் தனது உயர் படிப்பைத் தொடர்ந்தார்.
2016-ஆம் ஆண்டு ராஜா பதிவாளராக நியமிக்கப்பட்டார். இதுவே நீதித்துறை பயணத்திற்கு அவர் முதல் படியாக அமைந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக அதிகாரம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 11:03 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am