
செய்திகள் உலகம்
ஆயிரம் ஆண்டுகளாக நீட்டிக்கும் காஷ்மீர் பிரச்சனைக்குத் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்:
ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற தயாராக உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பில் முடிவை எடுக்க அமெரிக்கா உதவியதை எண்ணி தாம் பெருமை கொள்வதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் சொன்னார்.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் இந்திய இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am