நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: 

இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்து வரும் சூழலில் போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். 

இந்தியா உடனான போரை நிறுத்துவதாக பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமர் இஷாக் தர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், இரு நாடுகளும் போரை நிறுத்த முன்வந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார் 

கடந்த செவ்வாய்கிழமை நிகழ்ந்த SINDOOR OPERATIONஐ தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே கடுமையான போர் நிகழ்ந்து வந்தது. 

பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய இராணுவம் வெற்றிக்கரமாக முறியடித்திருந்தது. இந்திய இராணுவமும் பாகிஸ்தான் தரப்பிற்கு எதிராக பதிலடி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset