
செய்திகள் உலகம்
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
மாஸ்கோ:
எதிர்வரும் மே 15ஆம் தேதி இஸ்தான்புல்லில் ரஷ்யா- உக்ரேன் நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவாத்தைக்கு ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் ரஷ்யா உக்ரேன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக புதின் கூறினார்.
2022ஆம் ஆண்டு நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இருப்பினும், மேற்கு வல்லாதிக்க சக்திகள் காரணமாக உக்ரேன் இந்த விதிமீறலை செய்தது.
இந்த முறை எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம் என்று புதின் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am