
செய்திகள் மலேசியா
மலேசியா மடானி சின்னத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அறிமுகப்படுத்தினார்
கோலாலம்பூர்:
அனைத்துலக ரீதியில் மலேசியாவின் புகழும் மாண்பும் மோலேங்க செய்யப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்னிருத்தி மலேசியா மடானி கொள்கையானது அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதன் சின்னத்தைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்தினார்.
ஜாலூர் கெமிலாங் கொடியில் உள்ள நான்கு நிறங்களும் இந்த சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் அந்த சின்னத்தில் இருக்கும் விரல்கள் நாட்டின் தேசிய ரூக்கும் நெகாராவை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
இந்த சின்னத்தை டத்தோஶ்ரீ அன்வார் அவரின் டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் அறிமுகம் செய்தார். பல்வேறு நிலைகளில் மலேசியா மடானி மக்கள் மத்தியில் நிலைப்பெற வேண்டும் என டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன் கிருஷ்ணன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 5:36 pm
ஜொகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
March 31, 2025, 5:35 pm
ஹர்ஷீதாவின் அறுவை சிகிச்சைக்கு நன்கொடை அளித்த மலேசியர்களுக்கு நன்றி: செல்வ கணபதி
March 31, 2025, 5:34 pm
நோன்பு பெருநாளின் போது பணியில் ஈடுபடும் போலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுகள்: ஐஜிபி
March 31, 2025, 5:32 pm
நோன்பு பெருநாளின் உணர்வைத் தழுவுங்கள்; மோதலைத் தவிர்க்கவும் - ஃபஹ்மி
March 31, 2025, 5:31 pm
காராக் சாலை விபத்துக்கு காரணமாக லோரி ஓட்டுநர் நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்
March 31, 2025, 5:30 pm
ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
March 31, 2025, 11:44 am
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல் ஹக்கிம்
March 31, 2025, 11:43 am
பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்
March 31, 2025, 11:42 am