செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியா: இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் இருவர் காயமடைந்தனர். இதுதொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஃபெடரேஷன் சதுக்கத்தில் "இந்திய ஆட்சியின் கீழ் உள்ள பஞ்சாப் தனிநாடாக வேண்டுமா? வேண்டாமா? என்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடத்தினர்.
அப்போது இந்தியாவுக்கு ஆதரவாக தேசிய கொடியுடன் இந்தியர்கள் அங்கு சென்றனர். அவர்களைக் கண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கினர்.
இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.இரு சம்பவங்கள் தொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 5:47 pm
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
March 27, 2024, 2:52 pm
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் சவுதி அரேபியா
March 27, 2024, 12:43 pm
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
March 27, 2024, 10:31 am
அமெரிக்கப் பாலம் இடிந்த சம்பவம் விசாரணையில் சிங்கப்பூரின் புலனாய்வாளர்கள்
March 27, 2024, 10:22 am
அமெரிக்கா மேம்பாலத்தை மோதிய சரக்கு கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள் தான்
March 27, 2024, 10:19 am
பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் உடைந்த விபத்து: அறுவர் காணவில்லை
March 26, 2024, 11:52 am
திங்கள் முதல் மாணவர்களுக்கு மதிய உணவு
March 26, 2024, 10:37 am