
செய்திகள் உலகம்
தென்கொரியாவில் உள் வளாகங்களில் முகக்கவசம் அணிவது கைவிடப்படுகிறது
சியோல்:
தென்கொரியாவில் முகக்கவசம் அணிவதைக் கைவிடத் அந்த நாட்டு அரசாங்கம் திட்டமிடுகிறது.
தற்போது அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பொதுவிடங்களில் உட்புறங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருக்கிறது.
இன்று அங்கு COVID-19 எண்ணிக்கை 20,000க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
தினசரி பல 100 ஆயிரம் பேருக்குக் COVID-19 பாதிப்பு ஏற்பட்ட நிலைமையில் இருந்து தென் கொரியாவில் பெரிய முன்னேற்றம் தெரிகிறது. தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ளது.
தென் கொரிய மக்கள் நாளை முதல் (30 ஜனவரி) பொது இடங்களுக்கு முகக்கவசம் இன்றிச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடம், விளையாட்டு நிலையம் போன்ற இடங்களுக்குச் செல்ல முகக்கவரி இனி தேவைப்படாது.
எனினும் மருத்துவமனை, பொதுப் போக்குவரத்து போன்றவற்றுக்கு முகக்கவசம் கட்டாயம்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவதைத் தென் கொரியா கைவிட்டது.
தற்போது நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருவவதால் முகக்கவசத்தை கைவிடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
June 8, 2025, 12:06 pm
சிங்கப்பூர் சிவன் கோயில் குடமுழுக்கு விழா சீராக நடைபெற்றது: அமைச்சர் சண்முகம்
June 7, 2025, 10:31 pm
அமெரிக்க மேலாதிக்க, இனவெறியின் கோர முகமே ட்ரம்ப் விதித்த பயணத் தடை: ஈரான் கடும் கண...
June 7, 2025, 12:39 pm
தாய்லாந்திற்குள் மின்னியல் சிகரெட்டைக் கொண்டு சென்றால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வ...
June 6, 2025, 3:55 pm
யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைக் கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு செய்து...
June 6, 2025, 11:24 am
அதிபர் டிரம்ப்புக்கும் எலான் மஸ்க்கும் இடையே முற்றும் மோதல்: நன்றி கெட்ட டிரம்ப் ...
June 5, 2025, 5:16 pm
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் வீரர்கள் மரணம்
June 5, 2025, 12:54 pm
12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்ல தடை
June 4, 2025, 10:39 pm
கிட்டத்தட்ட 2 மில்லியன் முஸ்லிம்கள் அரஃபா பெருவெளியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்
June 4, 2025, 12:53 pm
ஒவ்வொரு ஏழு நிமிடத்துக்கும் ஒரு தாய் உயிரிழக்கிறார் : நைஜீரியாவில் அச்சுறுத்தும் அ...
June 3, 2025, 10:37 pm