செய்திகள் விளையாட்டு
களை கட்டும் டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளைக் காண 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் காண பத்தாயிரம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக டோக்கியோ நகர் அழகாக தயாராகி வருகிறது.
கொரோனா பரவல் சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் கொரோனாவால் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், போட்டியில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:27 pm
சீ போட்டியின் கராத்தே பிரிவில் தேவேந்திரன், ஷாமலா ராணி தங்கப்பதக்கம் வென்றனர்
December 12, 2025, 10:37 am
மலேசியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை ரேச்சல் இயோ வென்றார்
December 11, 2025, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சமநிலை
December 11, 2025, 8:59 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி
December 10, 2025, 8:44 am
சீ விளையாட்டுப் போட்டி: தாய்லாந்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
December 10, 2025, 8:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
December 10, 2025, 8:34 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
December 9, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 8, 2025, 12:47 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
December 8, 2025, 12:46 pm
