![image](https://imgs.nambikkai.com.my/Canva-5G-text-on-Kuala-Lumpur-Malaysia-background-.jpg)
செய்திகள் மலேசியா
5G தொழில்நுட்ப பயன்பாடு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
செரிவூட்டப்பட்ட 5G தொழில்நுட்பத்தின் பயன்பாடு இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாட்டின் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த 5G தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யவும் அதன் தேர்வு நிலையை மதிப்பீடு செய்யவும் DIGITAL NATIONAL BERHAD எனப்படும் தேசிய இலக்கியவியல் நிறுவனம் ஆய்வினை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விவரித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள 80 விழுக்காடு பகுதிகளில் இந்த 5G தொழில்நுட்பமானது செயல்படுத்தப்படும் என்றும் அவர் தமது நம்பிக்கையை முன்வைத்தார்.
5G தொழில்நுட்பத்தால் பெரிய பெரிய தொழிற்சாலைகள் பயனடைந்திருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm
நெங்கிரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா களமிறங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 26, 2024, 9:47 pm
தங்கம், ஐபோன் விற்பனை மோசடி: குற்றச்சாட்டை 8 வார கர்ப்பிணியும் அவரின் நண்பரும் மறுத்தனர்
July 26, 2024, 4:47 pm
நூர் ஃபரா கர்த்தினி மரணம்: போலீஸ் விசாரணை மனநிறைவு அளிக்கின்றது: குடும்பத்தினர்
July 26, 2024, 4:40 pm
DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்குப் பினாங்கு மாநிலத்தின் உயரிய விருது
July 26, 2024, 4:11 pm