
செய்திகள் மலேசியா
5G தொழில்நுட்ப பயன்பாடு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
செரிவூட்டப்பட்ட 5G தொழில்நுட்பத்தின் பயன்பாடு இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாட்டின் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த 5G தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யவும் அதன் தேர்வு நிலையை மதிப்பீடு செய்யவும் DIGITAL NATIONAL BERHAD எனப்படும் தேசிய இலக்கியவியல் நிறுவனம் ஆய்வினை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விவரித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள 80 விழுக்காடு பகுதிகளில் இந்த 5G தொழில்நுட்பமானது செயல்படுத்தப்படும் என்றும் அவர் தமது நம்பிக்கையை முன்வைத்தார்.
5G தொழில்நுட்பத்தால் பெரிய பெரிய தொழிற்சாலைகள் பயனடைந்திருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 3:23 pm
சபா பேரிடர்; 10 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது: இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு
September 16, 2025, 11:56 am
4 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
September 16, 2025, 11:22 am
தேசியப் பள்ளிகளில் தாய்மொழி கல்வி பாஸ் கட்சியின் பரிந்துரையை கேலி செய்வது பயனற்றதாகும்: இராமசாமி
September 16, 2025, 11:17 am
ஆலயங்களில் தமிழில் குடமுழுக்கு விழா: பேரூராதினம் சாந்தலிங்க அடிகளார் வரவேற்பு
September 16, 2025, 8:47 am
மலேசியாவின் அன்பைப் பரப்பவும், அதன் உணர்வை வலுப்படுத்தவும் இலக்கவியலை ஒரு களமாக மாற்றுங்கள்: ஏரன் அகோ டகாங்
September 16, 2025, 8:31 am
மலேசியா தினம்; முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 8:27 am
மாமன்னர் தம்பதியினரின் மலேசியா தின வாழ்த்துகள்
September 16, 2025, 8:02 am