செய்திகள் மலேசியா
5G தொழில்நுட்ப பயன்பாடு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
செரிவூட்டப்பட்ட 5G தொழில்நுட்பத்தின் பயன்பாடு இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாட்டின் தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த 5G தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யவும் அதன் தேர்வு நிலையை மதிப்பீடு செய்யவும் DIGITAL NATIONAL BERHAD எனப்படும் தேசிய இலக்கியவியல் நிறுவனம் ஆய்வினை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விவரித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள 80 விழுக்காடு பகுதிகளில் இந்த 5G தொழில்நுட்பமானது செயல்படுத்தப்படும் என்றும் அவர் தமது நம்பிக்கையை முன்வைத்தார்.
5G தொழில்நுட்பத்தால் பெரிய பெரிய தொழிற்சாலைகள் பயனடைந்திருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 1:30 pm
உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
December 17, 2025, 12:50 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்
December 17, 2025, 12:36 pm
அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்
December 17, 2025, 12:21 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
December 17, 2025, 10:46 am
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன
December 17, 2025, 8:39 am
இன்று தலைநகரில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வள்ளுவர் மறை வைரமுத்து உரை
December 17, 2025, 7:06 am
வியாழன் நள்ளிரவு வரை கடும் மழை: மெட் மலேசியா எச்சரிக்கை
December 16, 2025, 5:21 pm
