செய்திகள் மலேசியா
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விவகாரங்களை உடனடியாக துடைத்தொழியுங்கள்: ஜொகூர் சுல்தான்
ஜொகூர் பாரு:
இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையைச் சீர்குலைக்க வைக்கும் விவகாரங்களை உடனடியாக துடைத்தொழிக்க வேண்டும். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜொகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் ஆணையிட்டுள்ளார்.
பங்சா ஜொகூர் ஒற்றுமையானது மாநில மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. அந்த ஒற்றுமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று அவர் கூறினார்.
ஒருமைப்பாடும் புரிந்துணர்வும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதுங்கெலும்பாக திகழ்வதாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியால் மேற்கொள்ளப்பட்ட பொது தேர்வு பயிலரங்கில் ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட விவகாரம் தொடர்பில் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு கருத்துரைத்தார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 6:42 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மித்ரா மானியம் மறு பரிசீலனை செய்யப்படும்: பிரபாகரன்
April 20, 2024, 2:54 pm
பாலர் பள்ளி, உயர்கல்வி மாணவர்கள், சிறுநீரக நோயாளிகளுக்கு மித்ரா நிதி வழங்கப்படும்: பிரபாகரன்
April 20, 2024, 2:42 pm
சாலையோரத்தில் சுயநினைவின்றி கிடந்த தாதியர்; நெகிரி செம்பிலானில் பரபரப்பு
April 20, 2024, 2:04 pm
ஆதரவு அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்ற எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை: பிரதமர்
April 20, 2024, 12:34 pm
விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 20, 2024, 12:32 pm
ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை டத்தோஸ்ரீ சரவணன் தொடக்கி வைத்தார்
April 20, 2024, 12:08 pm
கோல குபு பாருவில் வேட்பாளரை வெற்றி பெற ஒற்றுமை அரசாங்கம் சரியான வழிமுறையைக் கொண்டுள்ளது: ஜாஹித்
April 20, 2024, 11:20 am
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் மசீச பரப்புரை மேற்கொள்ளாது
April 20, 2024, 11:16 am