
செய்திகள் மலேசியா
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விவகாரங்களை உடனடியாக துடைத்தொழியுங்கள்: ஜொகூர் சுல்தான்
ஜொகூர் பாரு:
இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையைச் சீர்குலைக்க வைக்கும் விவகாரங்களை உடனடியாக துடைத்தொழிக்க வேண்டும். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜொகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் ஆணையிட்டுள்ளார்.
பங்சா ஜொகூர் ஒற்றுமையானது மாநில மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. அந்த ஒற்றுமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று அவர் கூறினார்.
ஒருமைப்பாடும் புரிந்துணர்வும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதுங்கெலும்பாக திகழ்வதாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியால் மேற்கொள்ளப்பட்ட பொது தேர்வு பயிலரங்கில் ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட விவகாரம் தொடர்பில் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு கருத்துரைத்தார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2023, 12:07 am
அம்னோ மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு டான்ஸ்ரீ ஷாரிசாட் போட்டி?
February 2, 2023, 10:44 pm
பத்துமலை தைப்பூச விழா பாதுகாப்பு பணியில் 1,888 போலீஸ் அதிகாரிகள்!
February 2, 2023, 7:16 pm
தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க பொறுப்பாளர்களுடன் துணையமைச்சர் சரஸ்வதி சந்திப்பு
February 2, 2023, 6:09 pm
வெ. 1,500 அடிப்படை சம்பளம் எங்கே? ஒப்பந்த தொழிலாளர்கள் கேள்வி
February 2, 2023, 4:39 pm
கரடி தாக்கியதில் தீயணைப்புப் படை வீரர் காயம்
February 2, 2023, 4:22 pm
அரசு சாரா இயக்கம் என்ற போர்வையில் குண்டர் கும்பல்
February 2, 2023, 4:15 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 1ஆம் தேதி கலைக்கப்படலாம்
February 2, 2023, 4:07 pm