செய்திகள் மலேசியா
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விவகாரங்களை உடனடியாக துடைத்தொழியுங்கள்: ஜொகூர் சுல்தான்
ஜொகூர் பாரு:
இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையைச் சீர்குலைக்க வைக்கும் விவகாரங்களை உடனடியாக துடைத்தொழிக்க வேண்டும். அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜொகூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் ஆணையிட்டுள்ளார்.
பங்சா ஜொகூர் ஒற்றுமையானது மாநில மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. அந்த ஒற்றுமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று அவர் கூறினார்.
ஒருமைப்பாடும் புரிந்துணர்வும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதுங்கெலும்பாக திகழ்வதாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியால் மேற்கொள்ளப்பட்ட பொது தேர்வு பயிலரங்கில் ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட விவகாரம் தொடர்பில் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு கருத்துரைத்தார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 10:22 am
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம்: பேரா சுல்தான்
November 6, 2025, 10:17 am
மொஹைதின் பெர்சத்து தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்: ஹம்சா
November 5, 2025, 11:09 pm
S.I.R.A.T இளைஞர் மாநாட்டை ஒட்டிய கால்பந்து போட்டியின் ஜெர்ஸி அறிமுகம்
November 5, 2025, 8:53 pm
நாட்டின் கால்பந்து வீரர்களின் பிரச்சினையை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளுங்கள்: சுல்தான் அப்துல்லா
November 5, 2025, 8:15 pm
ஆலயங்களுக்கான தர்ம மடானி திட்ட விண்ணப்பத்திற்கான காலக் கெடு நவம்பர் 19 வரை நீட்டிப்பு: மித்ரா
November 5, 2025, 3:29 pm
தைவானின் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கில் நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
