செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 5,150 சிலாங்கூர் 1914; இறப்பு 73
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,150 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இன்று தொற்றினால் உயிரிழந்தவர்கள் 73 பேர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,142
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,914 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இடத்தில் நெகிரி செம்பிலான் 607 பேருடன் பதிவு செய்துள்ளது. சரவாக் 570 ஆக உள்ளது.
கோலாலம்பூரில் 480 பேரும் ஜொகூரில் 392 பேரும் கிளந்தானில் 230 பேரும் கெடாவில் 228 பேரும் லாபுவானில் 101 பேரும் பினாங்கில் 99 பேரும் பேரும் பேராக்கில் 66 பேரும் மலாக்காவில் 152 பேரும் பஹாங்கில் 57 பேரும் புத்ராஜெயாவில் 6 பேரும் பெர்லிசில் 8 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
