
செய்திகள் மலேசியா
நஜீப் மீதான SRC வழக்கு: தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் RM42 மில்லியன் வரையிலான சொத்துக்களை அகற்றுவதைத் தடுக்க SRC இன்டர்நேஷனல் Sdn Bhd (SRC) ஆல் பெற்ற மரேவாவின் தடை உத்தரவு இன்னும் அமலில் உள்ளது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தமக்கு எதிரான எஸ்.ஆர்.சியை இரத்துச் செய்ய கோரியிருந்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று இரத்துச் செய்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாக்கூப் முஹம்மத் சாம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு, எஸ்.ஆர்.சி மற்றும் அதன் துணை நிறுவனமான காண்டிங்கன் (மென்டாரி கண்டிங்கன் ) ஆகிய இரண்டு பிரதிவாதிகளுக்கும் 15,000 வெள்ளி நீதிமன்ற செலவுகளை நஜிப் வழங்க உத்தரவிட்டது.
கடந்த மார்ச் 24 , கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், பிரதிவாதி நஜிப்பிற்கு எதிராக இரண்டு வாதிகளின் RM42 மில்லியன் சிவில் நடவடிக்கையின் ஒரு பகுதியாக SRC மற்றும் மென்டாரி கப்லிங் மூலம் மரேவாவின் தடை விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது.
1MDB இன் முன்னாள் துணை நிறுவனமான SRC யின் 42 மில்லியன் ரிங்கிட் நிதி தொடர்பான ஊழல் வழக்கில் குற்றவாளி என நஜிப் தற்போது 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
மரேவா தடை ஆணை என்பது சட்டத்தின்படி வழக்கு தீர்க்கப்படும் வரை காத்திருக்கும் போது ஒரு சொத்தை அப்புறப்படுத்துவதைத் தடுக்கும் ஒரு உத்தரவு.
தொடர்புடைய செய்திகள்
February 3, 2023, 12:07 am
அம்னோ மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு டான்ஸ்ரீ ஷாரிசாட் போட்டி?
February 2, 2023, 10:44 pm
பத்துமலை தைப்பூச விழா பாதுகாப்பு பணியில் 1,888 போலீஸ் அதிகாரிகள்!
February 2, 2023, 7:16 pm
தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க பொறுப்பாளர்களுடன் துணையமைச்சர் சரஸ்வதி சந்திப்பு
February 2, 2023, 6:09 pm
வெ. 1,500 அடிப்படை சம்பளம் எங்கே? ஒப்பந்த தொழிலாளர்கள் கேள்வி
February 2, 2023, 4:39 pm
கரடி தாக்கியதில் தீயணைப்புப் படை வீரர் காயம்
February 2, 2023, 4:22 pm
அரசு சாரா இயக்கம் என்ற போர்வையில் குண்டர் கும்பல்
February 2, 2023, 4:15 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 1ஆம் தேதி கலைக்கப்படலாம்
February 2, 2023, 4:07 pm