
செய்திகள் உலகம்
$1பில்லியன் மதிப்பிலான அனைத்துலகக் கடன் பத்திரத்தைத் திருப்பிச் செலுத்தியது பாகிஸ்தான்
கராச்சி:
பாகிஸ்தான் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அனைத்துலகக் கடன் பத்திரத்தைத் திருப்பிச் செலுத்தியிருக்கிறது.
இஸ்லாமாபாத்தில் மத்திய வங்கியின் பேச்சாளர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
பாகிஸ்தான் வெளிநாட்டுக் கடனைக் கட்டுமா என்ற சந்தேகத்துக்கு நடுவே அந்தச் செய்தியை அவர் சொன்னார்.
பாகிஸ்தானியப் பொருளியல் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
நெடுங்காலம் இல்லாத அளவுக்குப் பணவீக்கமும் விலைவாசியும் உயர்வும் அதை வாட்டுகிறது.
அந்நியச் செலாவணி இருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.
அண்மையில் 1,700 உயிர்களைப் பறித்த வெள்ளம் ஏற்படுத்திய சேதமும் பொருளியலை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am