செய்திகள் உலகம்
$1பில்லியன் மதிப்பிலான அனைத்துலகக் கடன் பத்திரத்தைத் திருப்பிச் செலுத்தியது பாகிஸ்தான்
கராச்சி:
பாகிஸ்தான் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அனைத்துலகக் கடன் பத்திரத்தைத் திருப்பிச் செலுத்தியிருக்கிறது.
இஸ்லாமாபாத்தில் மத்திய வங்கியின் பேச்சாளர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
பாகிஸ்தான் வெளிநாட்டுக் கடனைக் கட்டுமா என்ற சந்தேகத்துக்கு நடுவே அந்தச் செய்தியை அவர் சொன்னார்.
பாகிஸ்தானியப் பொருளியல் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
நெடுங்காலம் இல்லாத அளவுக்குப் பணவீக்கமும் விலைவாசியும் உயர்வும் அதை வாட்டுகிறது.
அந்நியச் செலாவணி இருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.
அண்மையில் 1,700 உயிர்களைப் பறித்த வெள்ளம் ஏற்படுத்திய சேதமும் பொருளியலை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
April 21, 2026, 9:49 am
ஜப்பானின் ஆயுதப் புரட்சி: உலகச் சந்தையில் நுழையும் போர்க்கப்பல்களும் ஏவுகணைகளும்
April 20, 2026, 4:07 pm
