செய்திகள் உலகம்
$1பில்லியன் மதிப்பிலான அனைத்துலகக் கடன் பத்திரத்தைத் திருப்பிச் செலுத்தியது பாகிஸ்தான்
கராச்சி:
பாகிஸ்தான் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அனைத்துலகக் கடன் பத்திரத்தைத் திருப்பிச் செலுத்தியிருக்கிறது.
இஸ்லாமாபாத்தில் மத்திய வங்கியின் பேச்சாளர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
பாகிஸ்தான் வெளிநாட்டுக் கடனைக் கட்டுமா என்ற சந்தேகத்துக்கு நடுவே அந்தச் செய்தியை அவர் சொன்னார்.
பாகிஸ்தானியப் பொருளியல் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
நெடுங்காலம் இல்லாத அளவுக்குப் பணவீக்கமும் விலைவாசியும் உயர்வும் அதை வாட்டுகிறது.
அந்நியச் செலாவணி இருப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.
அண்மையில் 1,700 உயிர்களைப் பறித்த வெள்ளம் ஏற்படுத்திய சேதமும் பொருளியலை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 9:33 pm
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானம் விபத்து: விமானி உயிரிழந்தார்
November 17, 2025, 10:58 pm
MalaysiaNow ஊடகத்தளத்திற்குத் தடை விதித்தது சிங்கப்பூர்
November 16, 2025, 9:11 pm
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியில் பெரும் விரிசல்: டெய்லர் கிரீனுடன் மோதல் முற்றுகிறது
November 16, 2025, 9:49 am
ஜப்பானுக்குச் செல்லாதீர்கள்: சீனர்களை எச்சரிக்கும் சீனா
November 15, 2025, 4:12 pm
மாட்டிறைச்சி, காபிக்கு வரிவிலக்கு: டிரம்ப் அறிவிப்பு
November 15, 2025, 4:01 pm
MalaysiaNow நாளேட்டுக்குச் சிங்கப்பூர் POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு
November 14, 2025, 3:31 pm
தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும்: சீனா எச்சரிக்கை
November 14, 2025, 2:03 pm
