செய்திகள் மலேசியா
பிரதமர் அன்வாருடன் இணைந்து செயல்படுவோம்: சபா அரசு
கோத்தாகினபாலு:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் இணைந்து சபா அரசாங்கம் செயல்படும் என்று மாநில முதலமைச்சர் ஹஜிஜி நோர் கூறினார்.
நாட்டின் 10ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பொறுப்பேற்று உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு சபா மாநில அரசு முழு ஆதரவு வழங்கும். அதே வேளையில் அவரின் தலைமைத்துவ அரசாங்கத்துடன் சபா அரசு இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டுறவின் வாயிலாக 1963 மலேசிய ஒப்பந்ததின் வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும் என்று ஜிபிஎஸ் தலைவருமான ஹாஜி நோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 3:31 pm
5 அடி உயரம் , 12 கிலோ எடைக் கொண்ட மரகத வேல்: பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
April 26, 2024, 3:30 pm
ஜொகூரில் 12ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி மரணம்
April 26, 2024, 3:29 pm
பாராங் கத்தி ஏந்திய கும்பலால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடவரின் சடலம் மீட்பு
April 26, 2024, 12:57 pm
எங்களின் வாக்கு வேண்டும் என்றால் எஸ்டியில் கையெழுத்திட வேண்டும் 5 தோட்ட பாட்டாளிகள் போர்க்கொடி
April 26, 2024, 12:54 pm
கோலகுபு பாரு இடைத்தேர்தலில் மூடா கட்சி போட்டியிடாமல் போகலாம்
April 26, 2024, 12:53 pm
கோல குபு பாருவில் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு தேர்தல் விதி மீறலாக இருக்கலாம்: பெர்சே
April 25, 2024, 11:44 pm
கோல குபு பாருவில் உள்ளூர் வேட்பாளரான கைரூல் அஸ்ஹாரியை களமிறக்குகிறது தேசியக் கூட்டணி
April 25, 2024, 10:30 pm
பொய்யான குற்றச்சாட்டுகளால் ஓர் இனத்தையே திசை திருப்புகின்றனர்: டாக்டர் சத்தியபிரகாஷ்
April 25, 2024, 10:27 pm