
செய்திகள் மலேசியா
பிரதமர் அன்வாருடன் இணைந்து செயல்படுவோம்: சபா அரசு
கோத்தாகினபாலு:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் இணைந்து சபா அரசாங்கம் செயல்படும் என்று மாநில முதலமைச்சர் ஹஜிஜி நோர் கூறினார்.
நாட்டின் 10ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பொறுப்பேற்று உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு சபா மாநில அரசு முழு ஆதரவு வழங்கும். அதே வேளையில் அவரின் தலைமைத்துவ அரசாங்கத்துடன் சபா அரசு இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டுறவின் வாயிலாக 1963 மலேசிய ஒப்பந்ததின் வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும் என்று ஜிபிஎஸ் தலைவருமான ஹாஜி நோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 10:44 pm
6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
October 13, 2025, 10:34 pm
தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025
October 13, 2025, 5:50 pm
பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 5:04 pm
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 4:10 pm
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்
October 13, 2025, 4:09 pm
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
October 13, 2025, 12:57 pm
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சந்தேக நபர்கள் சிறார்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: அசாலினா
October 13, 2025, 12:46 pm