செய்திகள் மலேசியா
பிரதமர் அன்வாருடன் இணைந்து செயல்படுவோம்: சபா அரசு
கோத்தாகினபாலு:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் இணைந்து சபா அரசாங்கம் செயல்படும் என்று மாநில முதலமைச்சர் ஹஜிஜி நோர் கூறினார்.
நாட்டின் 10ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பொறுப்பேற்று உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு சபா மாநில அரசு முழு ஆதரவு வழங்கும். அதே வேளையில் அவரின் தலைமைத்துவ அரசாங்கத்துடன் சபா அரசு இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டுறவின் வாயிலாக 1963 மலேசிய ஒப்பந்ததின் வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும் என்று ஜிபிஎஸ் தலைவருமான ஹாஜி நோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 10:23 am
நகரங்கள், பகுதி நகர்ப்புற தொகுதிகளுக்கு கைரி ஜமாலுடின் பொருத்தமானவ: ஆய்வாளர்கள்
April 12, 2026, 10:21 am
பள்ளிக்கு முன் நடந்த சண்டையைத் தொடர்ந்து 15 பேரை போலிசார் கைது செய்தனர்
April 12, 2026, 10:21 am
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு டீசல் அனுப்பியதில் எங்களுக்கு தொடர்பில்லை: பெட்ரோனாஸ்
April 11, 2026, 9:36 pm
பாண்டான் தொகுதியில் இடைத் தேர்தல்; கெஅடிலான் ஏற்பாடுகளை செய்யலாம்: ரபிசி
April 11, 2026, 9:35 pm
எல்லையோர பெட்ரோல் நிலையங்களில் போலிசார் காவலுக்கு நிறுத்தப்படுவார்கள்: சைபுடின்
April 11, 2026, 5:59 pm
ஜொகூர், மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிபிபி கட்சி தயார்: டத்தோ லோகபாலா
April 11, 2026, 5:54 pm
