
செய்திகள் மலேசியா
MCO விதி மீறல்கள்: 748 பேருக்கு அபராதம்; 32 பேர் கைது
கோலாலம்பூர்:
முழு முடக்கநிலையின்போது (MCO) விதிமுறைகளை மீறியதாக நேற்று (ஜூன் 12) 748 தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
விதிமீறல்களுக்காக 32 பேர் கைதாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமூக இடைவெளியைக் கடைபிடிக்காத குற்றத்துக்காக 152 பேருக்கும், முகக்கவசம் அணியாததற்காக 137 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
கட்டட, வணிக வளாகங்களுக்குள் நுழையும்போது விவரங்களைப் பதிவு செய்யாததால் 135 பேர் சிக்கி உள்ளனர்.
வாகனங்களில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற 54 பேர் சிக்கி உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று மட்டும் 94,095 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 984 சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப், இத்தகைய நடவடிக்கையின்போது 5 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 22, 2025, 11:01 pm
கிரீன் பேக்கெட் நிறுவனத்தின் அடுத்த அத்தியாயத்தை ஒன்றாக முன்னோக்கி கட்டமைக்கத் தய...
July 22, 2025, 10:27 pm
கிள்ளான் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்
July 22, 2025, 10:26 pm
ஜோ லோ இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்ய ஆஸ்திரேலியாவின் போலி கடப்பிதழை பய...
July 22, 2025, 10:25 pm
ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீதான நடவடிக்கைக்கு வலுவான ஆதாரங்கள் இல்லாதது ஒரு ...
July 22, 2025, 7:00 pm
3ஆர் விதி என்பது ஒரு மதத்தினரின் நம்பிக்கையை மட்டும் பாதுகாக்கக் கூடாது: டான்ஸ்ரீ ...
July 22, 2025, 5:01 pm
கடந்த ஒரு வருடத்தில் 157 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை தேசிய தணிக்கைத்...
July 22, 2025, 5:00 pm
எம்ஆர்எம் வெட்ரன் கால்பந்து போட்டியில் போர்ட் ரேஞ்சர்ஸ் அணியினர் சாம்பியன்
July 22, 2025, 4:59 pm
மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்தியேக வேலை வாய்ப்பு கண்காட்சி; ஆகஸ்டு 25ஆம் தேதி ஷாஆ...
July 22, 2025, 4:58 pm
பந்திங் வட்டாரத்தில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க ...
July 22, 2025, 3:52 pm