செய்திகள் மலேசியா
மூன்று மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை
கோலாலம்பூர்:
நாட்டின் மூன்று மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று மதியம் 1 மணி வரை கெடா, ஜொகூர், சரவா ஆகிய மாநிலங்களில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும்.
இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த காற்று வீசவும் வாய்ப்புகள் உள்ளது.
ஆகவே, இப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
ஜசெக தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்கும்: சைபுடின் நம்பிக்கை
August 13, 2026, 4:04 pm
எல்ஆர்டி ரயில் பயணி ஒருவர் மயங்கி தண்டவாளத்தில் விழுந்தார்: ரேப்பிட் கேஎல்
August 13, 2026, 3:54 pm
இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: வாக்குமூலம் பதிவு நடவடிக்கை நடந்து வருகிறது
August 13, 2026, 3:53 pm
