
செய்திகள் மலேசியா
மூன்று மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை
கோலாலம்பூர்:
நாட்டின் மூன்று மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று மதியம் 1 மணி வரை கெடா, ஜொகூர், சரவா ஆகிய மாநிலங்களில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும்.
இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த காற்று வீசவும் வாய்ப்புகள் உள்ளது.
ஆகவே, இப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm