செய்திகள் மலேசியா
மூன்று மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை
கோலாலம்பூர்:
நாட்டின் மூன்று மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று மதியம் 1 மணி வரை கெடா, ஜொகூர், சரவா ஆகிய மாநிலங்களில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும்.
இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த காற்று வீசவும் வாய்ப்புகள் உள்ளது.
ஆகவே, இப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
November 16, 2025, 11:02 pm
மலேசியத் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் காலமானார்
November 16, 2025, 9:57 pm
மஇகா இன்று முடிவெடுக்காததற்கு அமைச்சரவை மாற்றமும், சபா தேர்தலும் காரணமா?: கட்சி வட்டாரம்
November 16, 2025, 8:08 pm
நாடு முழுவதும் கனமழை மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் அபாயம்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 16, 2025, 6:45 pm
பேராக் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முருகன் மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்றது மிகச் சிறப்பு: டத்தோ சிவநேசன்
November 16, 2025, 3:47 pm
புளூ வாட்டர் தோட்டத்தில் இந்திய பெண் கொலை வழக்கில் நாளை இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்படும்
November 16, 2025, 2:28 pm
