செய்திகள் மலேசியா
கடற்கரையில் போதைப்பொருள் ஊசிகள் கண்டெடுப்பு: காவல்துறை விசாரணையை மேற்கொள்கிறது
கோலா நெருஸ்:
திரெங்கானு தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், மலேசியா திரெங்கானு பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் போதைப்பொருள் ஊசி தென்பட்டதன் புகாரை விசாரணை செய்து வருகிறது.
திரெங்கானு தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் இயக்குநர் அர்ஸ்மி அப்துல்லாஹ் கூறியதாவது, இந்த பகுதி முன்பு போதைப்பொருள் நுழைவோர் மையமாக கண்டறியப்படவில்லை. பொதுவாக, செபராங் தாகீர் அல்லது ஆற்றங்கரைப் பகுதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் இடமாக அறியப்பட்டிருக்கும்.
வைரலான அந்த புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஊசி ஹெராயினுக்குப் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இது பொதுவாக தீவிரமான போதைக்கு அடிமையானவர்கள் உபயோகிப்பார்கள்.
தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் சென்று விசாரணை மேற்கொள்வார்கள் என்று அர்ஸ்மி தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 9:01 pm
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; பின்னர் முடிவு செய்யப்படும்: ஹம்சா
February 14, 2026, 9:00 pm
2025ஆம் ஆண்டில் 6.65 பில்லியன் ரிங்கிட்டை சொக்சோ இழப்பீடுகளாக வழங்கியுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
February 14, 2026, 6:03 pm
அதிகாலையில் தீ விபத்து: நான்கு வாகனங்கள் முற்றாக எரிந்து நாசம்
February 14, 2026, 6:00 pm
திறந்த வெளி எரிப்பை தவிர்க்க வேண்டும்: தீயணைப்பு துறை எச்சரிக்கை
February 14, 2026, 5:59 pm
நான் தான் இப்போது மொஹைதினின் முதல் எதிரி: ஹம்சா
February 14, 2026, 5:58 pm
மலேசிய திராவிட கழகத்தின் பொங்கல் விழா
February 14, 2026, 5:57 pm
இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பெர்மிம் அமைச்சுகளுடன் இணைந்து செயல்படும்: அஸ்மான்
February 14, 2026, 5:56 pm
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி சோதனை: சட்டவிரோத இறக்குமதி பொருள்கள் பறிமுதல்
February 14, 2026, 5:54 pm
