செய்திகள் மலேசியா
கடற்கரையில் போதைப்பொருள் ஊசிகள் கண்டெடுப்பு: காவல்துறை விசாரணையை மேற்கொள்கிறது
கோலா நெருஸ்:
திரெங்கானு தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், மலேசியா திரெங்கானு பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் போதைப்பொருள் ஊசி தென்பட்டதன் புகாரை விசாரணை செய்து வருகிறது.
திரெங்கானு தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் இயக்குநர் அர்ஸ்மி அப்துல்லாஹ் கூறியதாவது, இந்த பகுதி முன்பு போதைப்பொருள் நுழைவோர் மையமாக கண்டறியப்படவில்லை. பொதுவாக, செபராங் தாகீர் அல்லது ஆற்றங்கரைப் பகுதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் இடமாக அறியப்பட்டிருக்கும்.
வைரலான அந்த புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஊசி ஹெராயினுக்குப் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இது பொதுவாக தீவிரமான போதைக்கு அடிமையானவர்கள் உபயோகிப்பார்கள்.
தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் சென்று விசாரணை மேற்கொள்வார்கள் என்று அர்ஸ்மி தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
