செய்திகள் மலேசியா
கேமரன்மலை தொகுதியை மீண்டும் கோரும் மஇகா திருப்பித் தர மறுக்கும் அம்னோ
கோலாலம்பூர்:
கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியை மஇகா மீண்டும் கோரியுள்ளது.
ஆனால் அதை திருப்பித் தர அம்னோ மறுக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த தேர்தலில் மஇகா சார்பில் சிவராஜ் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால், அவர் வாக்காளர்களை வாங்கினார் என்ற அடிப்படையில் அத் தொகுதி பறிக்கப்பட்டது.
அங்கு மீண்டும் இடைத் தேர்தல் நடந்தது.
அக் காலக்கட்டத்தில் மஇகா அத் தொகுதியை அம்னோவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பூர்வகுடி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் அம்னோ சார்பில் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது 15ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை தொகுதியில் மீண்டும் போட்டியிட மஇகா முடிவு செய்துள்ளது.
ஆனால், அத்தொகுதியை திருப்பித் தர அம்னோ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 3:52 pm
பிபாவின் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான சிறப்புக் குழுவில் டத்தோ சிவசுந்தரம் நியமனம்
December 21, 2025, 2:23 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி, மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல: டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதி
December 21, 2025, 1:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவெடுப்போம்: ஜாஹித்
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
December 21, 2025, 9:15 am
