செய்திகள் மலேசியா
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
பட்டர்வொர்த்:
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்.
துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது.
இந்த 17 ஆண்டுகளில் அக்கட்சியும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரனும் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றனர்.
மகிழ்ச்சியான காலக்கட்டத்திலும் சோதனையான காலக்கட்டத்திலும் டத்தோஸ்ரீ தனேந்திரன் தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.
கொஞ்சம் கூட அவர் இந்த விசுவாசத்தில் இருந்து விலகவில்லை. இது தான் ஒரு தலைவருக்கான சான்றாகும்.
இந்த விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் கட்சி உட்பட எதற்கும் தலைமையேற்க தகுதியற்றவர்கள் ஆவர்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 17ஆவது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
December 21, 2025, 9:15 am
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்; வாக்குகளே நமது பலம்: டத்தோஸ்ரீ தனேந்திரன் பேச்சு
December 20, 2025, 3:16 pm
தேசிய முன்னிலையில் மஇகாவின் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் முடிவு எடுக்கப்படும்: டத்தோஸ்ரீ அஹமது ஜாஹித் ஹமிடி
December 20, 2025, 12:10 pm
