
செய்திகள் மலேசியா
மலேசியாவில் ஒரேநாளில் கொரோனா கிருமித்தொற்றுக்கு 109 பேர் பலி
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஒரேநாளில் கொரோனா கிருமித் தொற்றுக்கு 109 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,291ஆக அதிகரித்துள்ளது. இத் தகவலை மலேசிய சுகாதார அமைச்சு இன்றுடுவிட்டர் வழி தெரிவித்துள்ளது.
அண்மைய சில தினங்களாக நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நேற்றுவரை 883 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 நோயாளிகள் அப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm