செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 6 பேர் பலி
புத்ராஜெயா:
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,130 ஆக உயர்வு கண்டுள்ளது.
மலாக்கா, சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக தலா 2 பேர் இறந்துள்ளனர்.
ஜொகூர், பகாங் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
இம்மாதம் மட்டும் 161 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
கடந்த மாதம் 204 பேரும் ஜூன் மாதத்தில் 89 பேரும் இறந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 11:50 pm
24 மணி நேர உணவகங்களை வைத்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மலிவு விலை விளம்பரம் தேடக் கூடாது: பிரிமாஸ்
April 24, 2024, 11:09 pm
கோர் மிங்கின் உதவியாளரை கோல குபு பாரு வேட்பாளராக அறிவித்தது நம்பிக்கை கூட்டணி
April 24, 2024, 7:58 pm
7,500 அந்நிய தொழிலாளர் விவகாரத்தில் அரசு மௌனம் சாதிப்பது ஏன்?: நகை, பொற்கொல்லர் சங்கம் கேள்வி
April 24, 2024, 5:52 pm
பேருந்தைச் செலுத்தும் போது டிக்டாக் பயன்படுத்திய மூன்று ஓட்டுநர்களுக்கு அபராதம்
April 24, 2024, 5:50 pm
மகன் மீதான விசாரணையை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விட்டு விடுகிறேன்: பெர்லிஸ் மந்திரி பெசார்
April 24, 2024, 5:48 pm