
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 6 பேர் பலி
புத்ராஜெயா:
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,130 ஆக உயர்வு கண்டுள்ளது.
மலாக்கா, சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக தலா 2 பேர் இறந்துள்ளனர்.
ஜொகூர், பகாங் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
இம்மாதம் மட்டும் 161 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
கடந்த மாதம் 204 பேரும் ஜூன் மாதத்தில் 89 பேரும் இறந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm