
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 2,527 பேர் பாதிப்பு: மரணங்கள் பதிவாகவில்லை
புத்ராஜெயா:
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 2,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,571,355 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 726, பேராக்கில் 201, சபாவில் 154, நெகிரி செம்பிலானில் 137, பினாங்கில் 127, ஜொகூரில் 79, புத்ராஜெயாவில் 65, மலாக்காவில் 58, கெடாவில் 56, பகாங்கில் 43, சரவாக்கில் 40, திரெங்கானுவில் 18, கிளந்தானில் 14, பெர்லிசில் 9, லாவுபாவின் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,617 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 43 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மரண சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
இதன் மூலம் மொத்த மரண எண்ணிக்கை 35,771 ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 20, 2022, 11:28 am
பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட்டால் தேசிய முன்னணி வெற்றி பெறும்: துன் மகாதீர்
August 20, 2022, 11:12 am
கோவிட்-19 தொற்றுக்கு 6 பேர் பலி
August 20, 2022, 10:44 am
கோவிட்-19 தொற்றுக்கு 3,490 பேர் பாதிப்பு
August 20, 2022, 10:39 am
போதைப்பொருள் கடத்தல்: மரண தண்டனையில் இருந்து தப்பிய இரு ஆடவர்கள்
August 20, 2022, 10:11 am
வேலைவாய்ப்பு மோசடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 168 மலேசியர்கள்
August 20, 2022, 9:34 am
ரோஹின்யா அகதிகள் குறித்து உள்துறை அமைச்சு முடிவு செய்யும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்
August 20, 2022, 7:55 am
தலைமை நீதிபதிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து விசாரணை: ஐஜிபி தகவல்
August 19, 2022, 9:49 pm
45 மணி நேரம் வேலை அடுத்த வாரத்தில் முக்கிய அறிவிப்பு: டத்தோஸ்ரீ சரவணன்
August 19, 2022, 8:32 pm
நஜீப்பின் வழக்கறிஞர்கள் வாதங்களை தொடர வேண்டும்
August 19, 2022, 7:52 pm