
செய்திகள் மலேசியா
கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோவின் கருத்துக்களை மதிக்கிறேன்; ஆனால் அது நீதிமன்றத்தைப் பொறுத்தது: பிரதமர்
புத்ராஜெயா:
கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோவின் கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால் அது நீதிமன்றத்தைப் பொறுத்தது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட கூடுதல் உத்தரவை சட்டத்துறை தலைவர் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும் என அம்னோ வலியுறுத்தியுள்ளது.
அம்னோவின் இந்த கருத்துக்களைமுழுமையாக மதிக்கிறேன். ஆனால் இந்த விவகாரம் இன்னும் நீதிமன்ற மட்டத்தில் உள்ளது.
ஆக அனைத்து தரப்பினரும் முறையான செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
கூடுதல் உத்தரவு இப்போது நீதிமன்றத்தின் விஷயம். எனவே எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கிறோம்.ஆனால் நாங்கள் செயல்முறையைப் பின்பற்றுகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 8:32 pm
82,637 சுகாதார ஊழியர்களுக்கு ஷிப்ட் வேலையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது: ஜேபிஏ
July 11, 2025, 8:29 pm
வரிகள் அமெரிக்காவை மூழ்கடிக்காது; ஆசியானையும் ஓரங்கட்டாது: ரூபியோ
July 11, 2025, 8:25 pm
ஹெலிகாப்டர் விபத்து: தேவேந்திரனின் நுரையீரல் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளது
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm