
செய்திகள் மலேசியா
நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா,
நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் ஏற்பாடு செய்துள்ள “நடைபயணம்” (Walk to Safeguard Judicial Independence) குறித்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கருத்து வெளியிட்டார்.
“அது அவர்களது முடிவு. ஆனால், நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளும் அரசியலமைப்பின் கட்டுப்பாட்டில் நடைபெறுகின்றன.
சட்டத்துறை தலைவர் தான்ஸ்ரீ முகமட் டுசுக்கி, சட்டம் & மறுசீரமைப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் மற்றும் பேரரசர் ஆகியோர் இதற்கான விளக்கங்களை ஏற்கனவே வழங்கியுள்ளனர்,” என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நீதித்துறை நியமன நடைமுறை என்பது அரசியலமைப்பின் கீழ் நடைபெறும் சட்டப்பூர்வமான செயல்முறை என்பதால், அதனை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அமைதியான முறையில் கருத்தை வெளிப்படுத்த உரிமை இருப்பதாலும், அதே நேரத்தில் நீதித்துறையின் செயல்முறைகளை அரசியல் கோணத்தில் விமர்சிக்க கூடாது என்பதையும் அன்வார் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm