செய்திகள் மலேசியா
மலேசியாவின் புதிய உச்சம்: 24 மணி நேரத்தில் 8,290 கோவிட் - 19 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன
கோலாலம்பூர்:
கடந்த 24 மணி நேரத்தில் 8,290 கோவிட் - 19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது. இதுவரை இல்லாத உச்சபட்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
வழமைபோல் இன்றும் சிலங்கூர் கொரோனா தொற்று எண்ணிக்கையில் முதல் இடத்தில உள்ளது. அந்த மாநிலத்தில் 2052 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன.
இரண்டாவது இடத்தில் கிளந்தான் 851 பேருடன் இருக்கின்றது.கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 830 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஜோகூர் 762, சரவாக் 698, கெடா 544, பினாங்கு 421, நெகிரி செம்பிலான் 520, சபா 308, திரெங்கானு 207, பஹாங் 254, மலாக்கா 380, பேராக் 405, லாபுவான் 6, புத்ராஜெயா 44 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
