
செய்திகள் மலேசியா
மலேசியாவின் புதிய உச்சம்: 24 மணி நேரத்தில் 8,290 கோவிட் - 19 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன
கோலாலம்பூர்:
கடந்த 24 மணி நேரத்தில் 8,290 கோவிட் - 19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது. இதுவரை இல்லாத உச்சபட்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
வழமைபோல் இன்றும் சிலங்கூர் கொரோனா தொற்று எண்ணிக்கையில் முதல் இடத்தில உள்ளது. அந்த மாநிலத்தில் 2052 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன.
இரண்டாவது இடத்தில் கிளந்தான் 851 பேருடன் இருக்கின்றது.கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 830 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஜோகூர் 762, சரவாக் 698, கெடா 544, பினாங்கு 421, நெகிரி செம்பிலான் 520, சபா 308, திரெங்கானு 207, பஹாங் 254, மலாக்கா 380, பேராக் 405, லாபுவான் 6, புத்ராஜெயா 44 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm