
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கோவிட் -19 நோய்த்தொற்றுகள் இன்று 7,857; புதிய உச்ச எண்ணிக்கை இது: சுகாதார அமைச்சு தகவல்
கோலாலம்பூர்:
கடந்த 24 மணி நேரத்தில் 7,857 கோவிட் - 19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது. இதுவரை இல்லாத உச்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
இன்று மதியம் நிலவரப்படி 2,675 ஆக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் சிலங்கூரில் பதிவாகி உள்ளன.
சரவாக் 772 தொற்றாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், கிளந்தான் 754 பேருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் 561, ஜோகூர் 549, கெடா 441, பினாங்கு 365, நெகிரி செம்பிலான் 353, திரெங்கானு 282, பஹாங் 238, மலாக்கா 234, பேராக் 228, லாபுவான் 170, புத்ராஜெயா 12, பெர்லிஸ் 6 பேர் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm