
செய்திகள் மலேசியா
கோவிட் -19 சேவைக்கு தன்னார்வத் தொண்டு செய்ய மருத்துவ நிபுணர்களுக்கு MoH அழைப்பு
கோலாலம்பூர்:
மோசமான கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டின் மருத்துவ போராட்டத்தில் தன்னார்வத்தோடு தொண்டு செய்ய மருத்துவ வல்லுநர்களுக்கு சுகாதார அமைச்சகம் (MOH) இன்று அழைப்பு விடுத்துள்ளது.
அமைச்சகமும் அதன் இயக்குனரான டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் இன்று சமூக ஊடகங்களில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில் மருத்துவ நிபுணர்கள், பல் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தன்னார்வத் தொண்டு செய்பவர்களுக்கு அரசாங்கம் எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காது என்றும், தேவையான அனைத்து செலவுகளையும் ஆர்வமுள்ளவர்களால் ஏற்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm