நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை மென்செஸ்டர் சிட்டி அணியினர் வென்றனர்.

லண்டனில் நடைபெற்ற இறுதி லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அஸ்டன்வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இதர ஆட்டங்களில் அர்செனல், லீட்ஸ் யுனைடெட், பிரிக்டோன், நியூகாஸ்டல், செல்சி, லெய்செஸ்டர் சிட்டி, டோட்டன்ஹாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
கடைசி லீக் ஆட்டத்தில் கூட மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset