நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் தேர்தல் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு

கோலாலம்பூர்:

கெஅடிலான் தேர்தலில் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் டாக்டர் ஷலேஹா முஸ்தபா கூறினார்.

கெஅடிலான் கட்சி தேர்தல் நாடு தழுவிய நிலையில் நடைபெற்றது.

பல இடங்களில் நடைபெற்ற தேர்தல் குறித்து புகார்கள் கிடைத்தது.

இப் புகார்களின் அடிப்படையில் 5 மாநிலத்தில் உள்ள 8 தொகுதிகளில் மீண்டும் வாக்களிப்பு நடைபெற உள்ளது.

தவறான புரிதல், தொடர்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாக்களிப்பு மீண்டும் நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset