
செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேர்தல் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு
கோலாலம்பூர்:
கெஅடிலான் தேர்தலில் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் டாக்டர் ஷலேஹா முஸ்தபா கூறினார்.
கெஅடிலான் கட்சி தேர்தல் நாடு தழுவிய நிலையில் நடைபெற்றது.
பல இடங்களில் நடைபெற்ற தேர்தல் குறித்து புகார்கள் கிடைத்தது.
இப் புகார்களின் அடிப்படையில் 5 மாநிலத்தில் உள்ள 8 தொகுதிகளில் மீண்டும் வாக்களிப்பு நடைபெற உள்ளது.
தவறான புரிதல், தொடர்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாக்களிப்பு மீண்டும் நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 1:10 pm
கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 8, 2025, 12:22 pm
பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்
July 8, 2025, 11:37 am
பிரதமர் அன்வாரின் மூன்று நாடுகளுக்கான அரசு முறை பயணம் பலன் அளித்துள்ளன
July 8, 2025, 11:11 am