
செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேர்தல் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு
கோலாலம்பூர்:
கெஅடிலான் தேர்தலில் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் டாக்டர் ஷலேஹா முஸ்தபா கூறினார்.
கெஅடிலான் கட்சி தேர்தல் நாடு தழுவிய நிலையில் நடைபெற்றது.
பல இடங்களில் நடைபெற்ற தேர்தல் குறித்து புகார்கள் கிடைத்தது.
இப் புகார்களின் அடிப்படையில் 5 மாநிலத்தில் உள்ள 8 தொகுதிகளில் மீண்டும் வாக்களிப்பு நடைபெற உள்ளது.
தவறான புரிதல், தொடர்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாக்களிப்பு மீண்டும் நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 7:34 pm
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 மலேசிய சுற்றுலாப் பயணிகள் படுகாயம்
September 16, 2025, 7:33 pm
மடானி தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் 2,257 பேர் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 7:31 pm
பிரெஸ்மாவின் 21ஆவது ஆண்டு கூட்டம்: அக்டோபர் 8இல் நடைபெறுகிறது
September 16, 2025, 7:18 pm
மொழி அழிவது ஓர் இனத்தின் அழிவைக் குறிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
September 16, 2025, 3:23 pm
சபா பேரிடர்; 10 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது: இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு
September 16, 2025, 11:56 am
4 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
September 16, 2025, 11:22 am
தேசியப் பள்ளிகளில் தாய்மொழி கல்வி பாஸ் கட்சியின் பரிந்துரையை கேலி செய்வது பயனற்றதாகும்: இராமசாமி
September 16, 2025, 11:17 am