செய்திகள் மலேசியா
கெஅடிலான் தேர்தல் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு
கோலாலம்பூர்:
கெஅடிலான் தேர்தலில் 8 தொகுதியில் மீண்டும் வாக்களிப்பு நடைபெறும் என்று அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் டாக்டர் ஷலேஹா முஸ்தபா கூறினார்.
கெஅடிலான் கட்சி தேர்தல் நாடு தழுவிய நிலையில் நடைபெற்றது.
பல இடங்களில் நடைபெற்ற தேர்தல் குறித்து புகார்கள் கிடைத்தது.
இப் புகார்களின் அடிப்படையில் 5 மாநிலத்தில் உள்ள 8 தொகுதிகளில் மீண்டும் வாக்களிப்பு நடைபெற உள்ளது.
தவறான புரிதல், தொடர்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாக்களிப்பு மீண்டும் நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:36 pm
முஸ்லிம், இந்து பிரதிநிதிகளுடனான கூட்டம்; பிரச்சினை தீர்வுக்கு மிகவும் அவசியமானது: டத்தோ சிவக்குமார்
March 18, 2026, 9:55 pm
பாரம்பரியம் நமது வேர்; தொழில்நுட்பம் நமது வலிமையான சிறகு: டத்தோஸ்ரீ ரமணனின் உகாதி வாழ்த்து
March 18, 2026, 8:47 pm
மலேசிய வாழ் தெலுங்கு மக்கள் அனைவருக்கும் 'உகாதி சுபகாஞ்சலு': டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 18, 2026, 6:04 pm
முதலை தாக்கிய சம்பவம்: கை, கால் இன்றி கண்டுபிடிக்கப்பட்ட ஆடவரின் சடலம்
March 18, 2026, 6:02 pm
"என் பெயர் அஸ்னாஃப்களின் பட்டியலில் மட்டுமே உள்ளது": முன்னாள் தொலைக்காட்சி பிரபலம்
March 18, 2026, 6:01 pm
4 மாத குழந்தை நீரில் மூழ்கியதால் உயிரிழந்தது
March 18, 2026, 5:40 pm
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவராக டத்தோ சரவணக்குமார் நியமனம்
March 18, 2026, 5:27 pm
மின்னணு கழிவு கடத்தலை தடுக்க அமைச்சு சிறப்பு அமலாக்க பணிக்குழு அமல்படுத்துகிறது
March 18, 2026, 4:50 pm
