
செய்திகள் மலேசியா
சிந்திக்கும் ஆற்றல்மிக்கத் தலைமுறையை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு: டத்தோஸ்ரீ எம். சரவணன்
ஷா ஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 500 ஆசிரியர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பகுதி ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் பேசியதாவது:
ஆசிரியர்கள், வருங்கால சமுதாயத்தை கட்டி எழுப்பும் அர்ப்பணிப்பாளர்கள். மேலும், மாணவ சமுதாயத்தை வடிவமைக்கும் சேவையாளர்கள்.
அடுத்த தலைமுறையை சிந்திக்கும் ஆற்றல்மிக்கத் தலைமுறையாக உருவாக்கும் கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு.
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். தொழில் புரட்சி 4.0க்கு ஏற்ப அடுத்த தலைமுறையை உருவாக்குவோம்.
அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்
அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று
என்று ஆசிரியர்களின் உயர்வையும் அவர்களின் பொறுப்புகள் குறித்தும் தனது உரையில் அமைச்சர் சிலாகித்துப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 4:26 pm
சமூக ஊடக பயனர்களுக்கான வயது வரம்பை 16ஆக உயர்த்த அரசாங்கம் முன்மொழிகிறது: ஃபஹ்மி
October 18, 2025, 3:54 pm
மித்ராவில் பிரபாகரனின் பொறுப்பை நான் அபகரிக்கவில்லை: நாங்கள் இணைந்து செயல்படுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
October 18, 2025, 3:38 pm
அனைத்து கொள்கைகளையும் இனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் நான் உடன்பட மாட்டேன்: பிரதமர்
October 18, 2025, 3:36 pm
தீபாவளி கொண்டாடும் வேளையில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்: சுபாங் கம்போங் பாடாங் தேம்பாக் மக்கள் குமுறல்
October 18, 2025, 11:20 am
கோத்தா மடானியின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
October 18, 2025, 10:56 am
தனிநபர் கடன்களை அங்கீகரிப்பதில் ஊழல் செய்ததாக 16 வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கப்படுகிறார்கள்: எம்ஏசிசி
October 18, 2025, 10:44 am
பள்ளிகளுக்கு வருவதுடன் ரோந்து பணிகளை போலிசார் அதிகரிப்பார்கள்: சைபுடின்
October 18, 2025, 10:40 am
பள்ளி துயரங்கள் தொடர்பில் கல்வியமைச்சை நோக்கி விரல் நீட்டுவது எந்த தீர்வுக்கும் வழிவகுக்காது: ரபிசி
October 17, 2025, 10:26 pm