
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 3,029 பேர் பாதிப்பு
புத்ராஜெயா:
கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,473,500 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 501, பினாங்கில் 229, நெகிரி செம்பிலானின் 208, பேராக்கில் 174, ஜொகூரில் 126, மலாக்காவில் 108, புத்ராஜெயாவில் 88, சபாவில் 78, கெடாவில் 61, பகாங்கில் 58, சரவாக்கில் 57, திரெங்கானுவில் 23, கிளந்தானில் 21, பெர்லிசில் 8, லாபுவானில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு வரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,311 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 42 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 157 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஜொகூரில் 107, சபாவில் 72 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை இலாகா அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 8:31 am
மலேசியா தினம்; முழு தேசபக்தி உணர்வோடு கொண்டாடப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 8:27 am
மாமன்னர் தம்பதியினரின் மலேசியா தின வாழ்த்துகள்
September 16, 2025, 8:02 am
கண்டனத் தீர்மானங்களால் ஏவுகணைகளை நிறுத்திவிட முடியாது: கத்தார் மாநாட்டில் பிரதமர் அன்வார் எச்சரிக்கை
September 15, 2025, 7:12 pm
சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரதமர்
September 15, 2025, 7:11 pm
இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 15, 2025, 7:08 pm
மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் மலேசிய தின வாழ்த்து
September 15, 2025, 4:37 pm
கொலம்போங்கில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணம்
September 15, 2025, 4:36 pm
அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் குறித்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஃபஹ்மி
September 15, 2025, 4:34 pm