
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 3,029 பேர் பாதிப்பு
புத்ராஜெயா:
கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,473,500 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 501, பினாங்கில் 229, நெகிரி செம்பிலானின் 208, பேராக்கில் 174, ஜொகூரில் 126, மலாக்காவில் 108, புத்ராஜெயாவில் 88, சபாவில் 78, கெடாவில் 61, பகாங்கில் 58, சரவாக்கில் 57, திரெங்கானுவில் 23, கிளந்தானில் 21, பெர்லிசில் 8, லாபுவானில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு வரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,311 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 42 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 157 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஜொகூரில் 107, சபாவில் 72 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை இலாகா அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 10:03 pm
உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கோழி ஏற்றுமதிக்கு தடை: பிரதமர் அறிவிப்பு
May 23, 2022, 12:45 pm
பெர்லிஸ் மாநிலத்தில் பாஸ் இல்லாமல் தனியாக போட்டியிட அம்னோ, தே.மு. தயார்
May 23, 2022, 11:38 am
தாயும், மகனும் தூக்கிலிட்டு மாண்டனர்: ரவாங் குண்டாங்கில் சம்பவம்
May 23, 2022, 11:12 am
கோவிட்-19 தொற்றுக்கு இரண்டு பேர் பலி
May 23, 2022, 11:11 am
கோவிட்-19 தொற்றுக்கு 1,817 பேர் பாதிப்பு
May 23, 2022, 10:18 am
மக்கள் விரும்பினால் தேர்தல் களம் காண்பேன்: ஸுல்கிஃப்ளி அஹ்மத்
May 23, 2022, 9:49 am
மூவாரைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு
May 23, 2022, 9:40 am
உலக நாடுகள் மலேசியா மீது நம்பிக்கை இழந்துவிட்டன: அன்வார் குற்றச்சாட்டு
May 23, 2022, 9:28 am