
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 3,029 பேர் பாதிப்பு
புத்ராஜெயா:
கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,473,500 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 501, பினாங்கில் 229, நெகிரி செம்பிலானின் 208, பேராக்கில் 174, ஜொகூரில் 126, மலாக்காவில் 108, புத்ராஜெயாவில் 88, சபாவில் 78, கெடாவில் 61, பகாங்கில் 58, சரவாக்கில் 57, திரெங்கானுவில் 23, கிளந்தானில் 21, பெர்லிசில் 8, லாபுவானில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு வரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,311 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 42 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 157 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஜொகூரில் 107, சபாவில் 72 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை இலாகா அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 11:37 am
சபா தேர்தல்: தேமு, நம்பிக்கை கூட்டணி இடையிலான தொகுதிகள் நாளை இறுதி செய்யப்படும்: பூங் மொக்தார்
October 17, 2025, 10:27 am
மாணவர் ஒழுக்கம், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும்: பிரதமர் அன்வார்
October 17, 2025, 9:37 am
சிறப்புக் கல்வி பெறும் மாணவர் இன்ஃப்ளூயன்ஸா ஏ தொற்றால் மரணமடைந்தார்: மாவட்ட போலிஸ் தலைவர் விஜயராவ்
October 17, 2025, 9:28 am
பாலியல் துன்புறுத்தல் சந்தேகத்தின் பேரில் 14 வயது மாணவனுக்கு தடுப்புக் காவல்: போலிஸ்
October 16, 2025, 8:16 pm
பிரிக்பீல்ட்ஸ் வணிகர்கள் பொதுமக்களை பிரதமர் சந்தித்தார்: தீபாவளி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்
October 16, 2025, 6:33 pm