
செய்திகள் உலகம்
இலங்கைக்கு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
கொழும்பு:
இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்துள்ளநிலையில், புதிய பிரதமர், அமைச்சர்கள் இந்த வாரம் தியமிக்கப்படுவர் என அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 19-ஆவது சட்டத்திருத்தத்தின் ஷரத்துகளை அமல்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும், ராஜபட்ச குடும்பத்தைச் சேராதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
'திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபட்ச உள்ளார். இயல்பு நிலை திரும்பிய பின், அவர் விரும்பும் இடத்துக்கு மாற்றப்படுவார் என்று பாதுகாப்புத் துறைச் செயலர் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நாளை பதவியேற்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்து உள்ளார்.
மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm