செய்திகள் உலகம்
உக்ரைன் போரில் ஏராளமான பொது மக்கள் பலி: ஐ.நா.
ஜெனீவா:
உக்ரைன் போரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டதைவிட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயி ரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு அச்சம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கள் அமைப்பின் உக்ரைன் விவகார கண்காணிப்புப் பிரிவு தலைவர் மாடில்டா பாக்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வருகிறோம்.
கீவ் அருகேயுள்ள இர்பின் நகரில் ரஷியா பொதுமக்களின் சடலங்களை மீட்கும் எண்ணிக்கை குறைவாகே வெளியிடப்படுகிறது. மரியுபோல் நகரில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை அங்கு நேரில் சென்று தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
ஆனால், அந்த எண்ணிக்கை தற்போது அதிகாரபூர்வமாக அறி விக்கப்பட்டுள்ள எண்ணிக்கையைவிட ஆயிரக்கணக்கில் அதிகமாகதான் இருக்கும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 9:09 pm
இலங்கையில் அதிகரிக்கும் ஸ்பாக்கள்: 1700 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
April 20, 2024, 7:32 pm
பாலஸ்தீனத்தை ஐ.நா. உறுப்பு நாடாக்கும் தீர்மானம்: அமெரிக்கா ரத்து செய்தது
April 20, 2024, 1:41 pm
13 வயது சிறுமியின் திடீர் கர்ப்பத்தால் குழம்பிப் போயுள்ள மருத்துவர்கள்
April 20, 2024, 9:50 am
இலங்கைக்கு வருகிறார் ஈரான் அதிபர்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm