
செய்திகள் உலகம்
உக்ரைன் போரில் ஏராளமான பொது மக்கள் பலி: ஐ.நா.
ஜெனீவா:
உக்ரைன் போரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டதைவிட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயி ரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு அச்சம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கள் அமைப்பின் உக்ரைன் விவகார கண்காணிப்புப் பிரிவு தலைவர் மாடில்டா பாக்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வருகிறோம்.
கீவ் அருகேயுள்ள இர்பின் நகரில் ரஷியா பொதுமக்களின் சடலங்களை மீட்கும் எண்ணிக்கை குறைவாகே வெளியிடப்படுகிறது. மரியுபோல் நகரில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை அங்கு நேரில் சென்று தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
ஆனால், அந்த எண்ணிக்கை தற்போது அதிகாரபூர்வமாக அறி விக்கப்பட்டுள்ள எண்ணிக்கையைவிட ஆயிரக்கணக்கில் அதிகமாகதான் இருக்கும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 10:53 pm
சீனர்களின் வருகை குறைந்துள்ள நிலையில் சிங்கப்பூர் சுற்றுலா துறையை கைதூக்கிவிடும் இந்தியர்கள்
May 22, 2022, 4:44 pm
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஆன்டனி அல்பனீசி
May 22, 2022, 12:33 pm
இலங்கையில் 2 வாரங்களாக பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து
May 20, 2022, 8:43 pm
மலேசிய உள்நாட்டு அரசியலில் தலையிட விரும்பவில்லை: இந்தோனேசியா திட்டவட்டம்
May 20, 2022, 8:04 pm
இலங்கை வன்முறை: 3 எம்.பி.க்களிடம் விசாரணை
May 20, 2022, 7:30 pm
இலங்கையில் உள்ள இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுரை
May 20, 2022, 6:22 pm
பாமாயில் ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தோனேசியா
May 19, 2022, 3:22 pm
இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,200 கோடி வழங்கியது: பிரதமர் ரணில்
May 18, 2022, 6:05 pm
ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப்படாது: துருக்கி அதிபர்
May 18, 2022, 5:38 pm