செய்திகள் உலகம்
உக்ரைன் போரில் ஏராளமான பொது மக்கள் பலி: ஐ.நா.
ஜெனீவா:
உக்ரைன் போரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டதைவிட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயி ரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு அச்சம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கள் அமைப்பின் உக்ரைன் விவகார கண்காணிப்புப் பிரிவு தலைவர் மாடில்டா பாக்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு வருகிறோம்.

கீவ் அருகேயுள்ள இர்பின் நகரில் ரஷியா பொதுமக்களின் சடலங்களை மீட்கும் எண்ணிக்கை குறைவாகே வெளியிடப்படுகிறது. மரியுபோல் நகரில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை அங்கு நேரில் சென்று தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
ஆனால், அந்த எண்ணிக்கை தற்போது அதிகாரபூர்வமாக அறி விக்கப்பட்டுள்ள எண்ணிக்கையைவிட ஆயிரக்கணக்கில் அதிகமாகதான் இருக்கும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 1:33 pm
லெபனான் தெற்கில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ பணியாளர்கள் பலி
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
