செய்திகள் மலேசியா
50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை நஜிப் செலுத்த உதவுவது பாஸ் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவாகும்: துவான் இப்ராஹிம்
கோத்தாபாரு:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்காக, ஒற்றுமை நிதிக்கு பங்களிப்பது பாஸ் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவாகும்.
அந்தத் தொகை வசூலிக்கப்படும் என்பதில் தானும் நம்பிக்கையுடன் இருப்பதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
இந்த நிதிக்கு பங்களிக்குமாறு பாஸ் கட்சி அதன் உறுப்பினர்களை வலியுறுத்தவில்லை.
அது உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவாகும்.
அனைவருக்கும் நீதி என்ற கொள்கையை நிலைநிறுத்துவதன் அடிப்படையில், இந்தத் தொகை திரட்டப்படும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, நிதி வசூல் 1 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்தி டுசுகி அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2026, 10:49 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; மாமன்னரின் முடிவை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஜாஹித்
September 19, 2026, 10:48 pm
பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்
September 19, 2026, 10:46 pm
அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2026, 10:45 pm
அந்தோனி லோக் விலகல்; இதை தான் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது ஒன்று எனக் கூறுவார்கள்: ங்காவை சீண்டிய அக்மால்
September 19, 2026, 6:48 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து அந்தோனி லோக் விலகல்
September 19, 2026, 4:28 pm
கல்வி என்பது வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த முதலீடு: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ்
September 19, 2026, 4:15 pm
