செய்திகள் மலேசியா
இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் பிரதமர் அன்வார்
புது டெல்லி:
இன்று காலை உணவு வேளையில், எனது நல்ல நண்பரும் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்தச் சுருக்கமான சந்திப்பு, சமீபத்திய சர்வதேச, பிராந்திய நிகழ்வுகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள எங்களுக்கு உதவியது என்று அவர் மேலும் கூறினார்.
சந்திப்பின் போது காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருனான பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 2:52 pm
விமான மருத்துவர் சேவை ஒப்பந்தங்கள், ஹெலிகாப்டர் பயன்பாடு ஆகியவற்றை சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்கிறது
September 13, 2026, 2:51 pm
பேரா மாநிலப் பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டி: 42 குழுக்கள் பங்கேற்பு
September 13, 2026, 11:56 am
1 எம்டிபி சொத்துக்களை மீட்பதில் மலேசியா உறுதியாக உள்ளது: நிதியமைச்சு
September 13, 2026, 11:42 am
போலிசார் மீது மோத முயன்ற காதல் ஜோடி கைது
September 13, 2026, 11:16 am
பிரதமர் - விஜய் சந்திப்பு; கால அட்டவணை முரண்பாட்டை அரசியல் சர்ச்சையாக மாற்றக்கூடாது: மைக்கி
September 13, 2026, 10:36 am
மலேசியா-இந்தியா வர்த்தகத் தளத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் ரமணனுக்குப் பொறுப்பு: அன்வார், மோடி முடிவு
September 13, 2026, 10:32 am
