நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் பிரதமர் அன்வார்

புது டெல்லி:

இன்று காலை உணவு வேளையில், எனது நல்ல நண்பரும் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்தச் சுருக்கமான சந்திப்பு, சமீபத்திய சர்வதேச, பிராந்திய நிகழ்வுகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள எங்களுக்கு உதவியது என்று அவர் மேலும் கூறினார்.

சந்திப்பின் போது காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருனான பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset