செய்திகள் மலேசியா
ஜாவா கடலில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; மலேசியாவிற்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை
கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் ஜாவா கடலில் இன்று அதிகாலை 5.23 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் மையப்பகுதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு வடக்கே சுமார் 117 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது
இந்த இயற்கை பேரிடரானது தரைமட்டத்திலிருந்து சுமார் 378 கிலோமீட்டர் ஆழத்தில் ஆழமாக உருவானதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் நிலைமையை மெட் மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 12:13 pm
பிரதமர் அன்வார் நிர்வாகத்தை விமர்சிப்பது அம்னோவின் தோல்வியையே குறிக்கிறது: அமானா கட்சி சாடல்
September 12, 2026, 11:03 am
சரவாக்கில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் DNA முடிவுகள் கிடைக்கப்பெற்றன: உடல்கள் என்று ஒப்படைக்கப்படும்
September 12, 2026, 11:01 am
சரவாக் மாநிலத்தில் மோசமடையும் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 12, 2026, 10:31 am
மெனோரா சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு: நிலைமையைக் கண்காணிக்கிறது PLUS நிறுவனம்
September 12, 2026, 7:12 am
200,000 க்கும் மேல் போலி கொள்முதல் மோசடிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை (DOE) எச்சரிக்கை
September 11, 2026, 9:17 pm
நஜிப்பின் பொதுமன்னிப்பு: அனைவரும் அமைதி காக்குமாறு அம்னோ வலியுறுத்தியது
September 11, 2026, 9:16 pm
