செய்திகள் மலேசியா
சரவாக் மாநிலத்தில் மோசமடையும் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கூச்சிங்:
சரவாக் மாநிலத்தில் புகைமூட்டம் மோசமடைந்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள காற்றின் மாசு குறியீடு 258ஆக பதிவாகி உள்ளது
குறிப்பாக, செரியான் பகுதியில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
ஶ்ரீ அமான், சமராஹான், மற்றும் கூச்சிங் உள்ளிட்ட சரவாக்கின் முக்கிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையிலேயே தொடர்கிறது.
இந்த மோசமான சூழல் காரணமாக அப்பகுதி மக்களின் அன்றாட வெளிப்புற நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தீபகற்ப மலேசியாவை பொறுத்தவரையில் சிலாங்கூரில் சில பகுதிகளில் காற்றின் தரம் மிதமான அளவில் காற்று மாசுபாடு மதிப்பிடப்பட்டுள்ளது
பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் சரவாக் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
இதனால் பொதுமக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 11:18 am
ஜாவா கடலில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; மலேசியாவிற்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை
September 12, 2026, 11:03 am
சரவாக்கில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் DNA முடிவுகள் கிடைக்கப்பெற்றன: உடல்கள் என்று ஒப்படைக்கப்படும்
September 12, 2026, 10:31 am
மெனோரா சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு: நிலைமையைக் கண்காணிக்கிறது PLUS நிறுவனம்
September 12, 2026, 7:12 am
200,000 க்கும் மேல் போலி கொள்முதல் மோசடிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை (DOE) எச்சரிக்கை
September 11, 2026, 9:17 pm
நஜிப்பின் பொதுமன்னிப்பு: அனைவரும் அமைதி காக்குமாறு அம்னோ வலியுறுத்தியது
September 11, 2026, 9:16 pm
ஆலயங்களில் எழும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வுக் காண வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 11, 2026, 9:15 pm
