செய்திகள் மலேசியா
இந்தியா நாட்டிற்குப் புறப்பட்டார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்: பிரிக்ஸ் மாநாட்டில் மலேசியா சார்பாக கலந்து கொள்கிறார்
கோத்தா கினாபாலு:
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இந்தியா நாட்டிற்குப் புறப்பட்டார்
பிரதமர் அன்வார் இந்தியா, ஈரான், ரஷ்யா, கசகஸ்தான் நாட்டின் பிரதமர்களை சந்திக்க அட்டவணையிடப்பட்டுள்ளது
இந்தியாவின் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் கேரளம் மாநிலத்தின் இஸ்லாமிய முஃப்தியை சந்திக்கவிருப்பதாக டத்தோஶ்ரீ அன்வார் தனது சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவித்தார்.
இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுவதால் பிரதமர் அன்வார் செப்டம்பர் 11 முதல் 14 வரை வெளிநாட்டு பயணத்தில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:51 pm
சிலாங்கூர் சுல்தானின் 25 ஆண்டு ஆட்சிக் கால வெள்ளி விழா: சிலாங்கூரில் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை
September 11, 2026, 3:32 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம்; தனியார் துறை பணியாளர்களுக்கும் கடனுதவிகளை வழங்குகிறது: டத்தோ இப்ராஹிம் ஷா
September 11, 2026, 2:09 pm
