நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதும் ஆசிரியரே: அன்வாரைச் சாடிய ஜாஹித் அம்னோவால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்

கோலாலம்பூர்:

அம்னோ  தலைவர் டத்தோஸ்ரீ  ஜாஹித் ஹமிடி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சாடினார்.

அம்னோவால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

துணைப் பிரதமராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ ஜாஹித், அம்னோ பொதுச் சபையில் ஆற்றிய தனது கொள்கை உரையில் இவ்வாறு கூறினார்.
பொருளாதார செயல்திட்டத்தை விவரித்தபோது, ​​தனது உரையில் 'குரு' என்று குறிப்பிட்ட டத்தோஸ்ரீ அன்வார், அரசாங்கக் கொள்கைகள், குறிப்பாக வரிவிதிப்பு குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகக் கூறியதை டத்தோஸ்ரீ ஜாஹித் விமர்சித்தார்.

போதும், ஆசிரியரே. எங்கள் குரலுக்குச் செவிகொடுங்கள், ஆசிரியரே மக்களின் குரலுக்குச் செவிகொடுங்கள், ஆசிரியரே போதும்.

இறைவன் நாடினால், நீங்கள் செய்ததை விட நாங்கள் சிறப்பாகச் செய்வோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset