செய்திகள் மலேசியா
போதும் ஆசிரியரே: அன்வாரைச் சாடிய ஜாஹித் அம்னோவால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்
கோலாலம்பூர்:
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சாடினார்.
அம்னோவால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். மக்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
துணைப் பிரதமராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ ஜாஹித், அம்னோ பொதுச் சபையில் ஆற்றிய தனது கொள்கை உரையில் இவ்வாறு கூறினார்.
பொருளாதார செயல்திட்டத்தை விவரித்தபோது, தனது உரையில் 'குரு' என்று குறிப்பிட்ட டத்தோஸ்ரீ அன்வார், அரசாங்கக் கொள்கைகள், குறிப்பாக வரிவிதிப்பு குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகக் கூறியதை டத்தோஸ்ரீ ஜாஹித் விமர்சித்தார்.
போதும், ஆசிரியரே. எங்கள் குரலுக்குச் செவிகொடுங்கள், ஆசிரியரே மக்களின் குரலுக்குச் செவிகொடுங்கள், ஆசிரியரே போதும்.
இறைவன் நாடினால், நீங்கள் செய்ததை விட நாங்கள் சிறப்பாகச் செய்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 2:08 pm
அம்னோ பொதுப் பேரவை பேராளர்களிடமிருந்து ரோஸ்மா மன்சோருக்கு அமோக வரவேற்பு
September 11, 2026, 12:34 pm
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மன்னிப்பு விண்ணப்பம்: அடுத்த மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்திற்கு ஒத்திவைப்பு
September 11, 2026, 12:02 pm
கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தங்க ரத ஊர்வலத்துடன் நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
September 11, 2026, 11:52 am
16ஆவது பொதுத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: அதுவே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது
September 11, 2026, 11:51 am
சீன, இந்தியர்களின் வாக்குகளின் அதிகரிப்பு; மஇகா, மசீசவின் வெற்றிக்குச் சான்றாகும்: அஷ்ராஃப்
September 11, 2026, 11:48 am
